270views

மலேசியாவில் ஈப்போ நகரில் ஜூலை 21-7-2024 அன்று உலகத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டுடன் நான்கு நாட்கள் சுற்றுலாவும் ஏற்பாடு செய்துள்ளோம்.
நீங்களும் இந்நிகழ்வில் கலந்து கொள்ள விரும்பினால் அனைத்து செலவுகளும் சேர்த்து ஒரு நபருக்கு ரூ 65000 மட்டுமே
நந்தவனம் சந்திரசேகரன்
You Might Also Like
வேலூர் அடுத்த அணைக்கட்டு தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி துவக்கம்
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி துவக்கவிழா முன்னிட்டு அங்குள்ளவளாகத்தில் மரக்கன்றை நட்டமாவட்ட ஆட்சியர் லீலா, அருகில் வட்டாட்சியர் சுகுமாறன். கே.எம். வாரியார்...
டாக்டர்எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக வேந்தர் ஏ.சி.சண்முகத்திற்கு டாக்டர் பட்டம்
சென்னை டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ராஜராஜேஸ்வரி கல்வி குழுமங்களின் சார்பில் கல்வி, மருத்துவ மக்கள் சேவை செய்துவரும் இதன் வேந்தர் ஏ.சி.சண்முகத்திற்கு, பெங்களூரில்...
காட்பாடி பிரம்மபுரம் காவல் நிலைய ஆய்வாளர் பொறுப்பேற்பு
வேலூர் அடுத்த காட்பாடி பிரம்மபுரம் காவல் நிலையை ஆய்வாளராக முத்தீஸ்வரன் பொறுப்பேற்றுக்கொண்டார். கே.எம். வாரியார்...
வேலூர் ரிதிஷ் சுரேஷ் மறைந்தும் தன் உடல் உறுப்புகளால் 5 பேருக்கு வாழ்வு கொடுத்தார்
வேலூர் மாநகராட்சி சேண்பாக்கம் செல்லியம்மன் கோயில்தெருவை சேர்ந்தவர் சுரேஷ், தனியார் ஓட்டுநராக பணியாற்றி வருகின்றார். இவரது மகன் ரித்திஷ் சுரேஷ் (18) கல்லூரியில் 2-ம் ஆண்டு பி.காம்...
யோகி பாபுவின் கிராமப்புற நையாண்டித் திரைப்படமான கெணத்த காணோம் திரையரங்கு வெளியீட்டுக்குப் பிறகு தற்போது ஜியோஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகிறது.
மறைந்த இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கிய இந்த தமிழ் திரைப்படம், தண்ணீர் பற்றாக்குறை, வாழ்வாதாரப் போராட்டம் மற்றும் எதிர்பாராத ஒரு கண்டுபிடிப்பை மையமாகக் கொண்ட நகைச்சுவை கலந்த...




