283views

மலேசியாவில் ஈப்போ நகரில் ஜூலை 21-7-2024 அன்று உலகத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டுடன் நான்கு நாட்கள் சுற்றுலாவும் ஏற்பாடு செய்துள்ளோம்.
நீங்களும் இந்நிகழ்வில் கலந்து கொள்ள விரும்பினால் அனைத்து செலவுகளும் சேர்த்து ஒரு நபருக்கு ரூ 65000 மட்டுமே
நந்தவனம் சந்திரசேகரன்
You Might Also Like
நன்றிக்கடன்
மாத்ருபூதேஸ்வரன் இது ஒரு வித்தியாசமான நாயின் கதை. நாய் மனிதர்களைவிட கூர்மையான கேட்கும் திறன் கொண்டது. நமது முகபாவனைகளையும் உணர்ச்சிகளையும் புரிந்து கொள்ளும் ஆற்றல் அதற்கு உண்டு....
கிரீன் குளோப் நிறுவனரும் தலைவருமான திருமதி ஜாஸ்மின் அபூபக்கர் அவர்களுக்கு அன்னை தெரசா விருது
அன்பு, கருணை, மனிதநேயம் – வாழ்வின் உண்மையான செல்வம் இவ்வுலகிற்கு நாம் எதையும் கொண்டு வரவில்லை; இவ்வுலகை விட்டு செல்லும் போதும் எதையும் எடுத்துச் செல்லப் போவதில்லை....
காணிக்கை
பொ.வெ.இராஜகுமார் தமிழ்கூறும் தென்னகத்தில் மட்டுமல்ல, ஆசிய கண்டத்தின் கீழைநாடுகளையும் ஆட்கொண்டு, தமிழனின் புகழ் பரப்பிய, வீர, தீர சோழப்பரம்பரையின் பரகேசரி, இராஜராஜ சோழன், அன்றையநாளின் ராஜாங்க காரியங்களை...
திரையுலகம் சார்பில் மிக பிரமாண்ட விழா! பாரதிராஜா, பாக்யராஜ் இருவருக்கும் மணிமண்டபம், மார்பளவு சிலை
மறைந்த தமிழ்த் திரையுலகின் படைப்பாளிகள் இயக்குனர் பாரதிராஜா, கே.பாக்யராஜ் இருவருக்கும் மணிமண்டபம், மார்பளவு சிலை வைக்க திரையுலகினர் முடிவு செய்துள்ளனர். இதற்காக முதலில் அவர்களுக்கு ராஜகோபுரங்கள் நினைவு...
ஹை கான்செப்ட்’டில் ரசிகர்களை ஈர்க்கும் புதிய முயற்சி : விறுவிறுப்பான திரைக்கதையுடன் உருவாகியுள்ள இல.சண்முகசுந்தரின் ‘பீப்’
எம் குவெஸ்ட் மூவிஸ் (mQuest movies) நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘பீப்’ (Beep) இல.சண்முகசுந்தர் இப்படத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார். ‘நஞ்சுபுரம்’ புகழ் ராகவ் ரங்கநாதன்...




