தமிழகம்

தேனியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி

49views
தேனியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணியை தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது தேனி மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி சஞ்சய் பாபா, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் ராஜ்மோகன், மாவட்ட சமூக நல அலுவலர் சியாமளா தேவி, ஏ.எச்.எம். டிரஸ்ட் நிர்வாகி இப்ராகீம்.மஞ்சு.உள்பட பலர் உடன் இருந்தனர். இந்த பேரணி தேனி பங்களாமேடு பகுதியில் தொடங்கி தேனி பி.சி.பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நிறைவடைந்தது.

செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!