விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல் பகுதியில், முன்னாள் அதிமுக அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வசித்து வருகிறார். முன்னாள் அமைச்சரின் வீட்டிற்கு, மற்றொரு முன்னாள் அமைச்சரான ஆர்.பி.உதயகுமார் தனது குடும்பத்தினருடன் வருகை தந்தார். வரும் பிப்ரவரி மாதம் 24ம் தேதி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் அன்று, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் மகள் திருமணம் நடைபெறுகிறது. மேலும் அதே நாளில் 51 ஏழை ஜோடிகளுக்கும் திருமணம் நடைபெறுகிறது. இதற்கான அழைப்பிதழை வழங்குவதற்காக ஆர்.பி.உதயகுமார் தனது குடும்பத்தினருடன் வந்திருந்தார். அழைப்பிதழை பெற்றுக் கொண்ட கே.டி.ராஜேந்திரபாலாஜி, உதயகுமாரின் மகளுக்கு வாழ்த்துகள் கூறி ஆசி வழங்கினார். மேலும் முன்னாள் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன் மற்றும் அதிமுக கட்சி நிர்வாகிகளுக்கும், ஆர்.பி.உதயகுமார் திருமண அழைப்பிதழை வழங்கினார்.
இசையமைப்பாளர் பிரவீன் குமார் - 2021-ஆம் ஆண்டு தமிழ் ஈழ விடுதலைப் போராட்ட வீரர் பிரபாகரனின் வாழ்க்கையை மையமாக வைத்து வெளியான படம் மேதகு. இப்படத்திற்கு இசையமைத்து...
நடிகர், இயக்குனர் டான்ஸ்மாஸ்டர் தயாரிப்பாளர் என பண்முகம் கொண்டவர் ராகவா லாரன்ஸ். இவர் ஏற்கனவே பல நூறு ஆதரவு அற்ற குழந்தைகளை பராமரித்து அவர்களை சமுதாயத்தில் ஓரு...
ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு அவர்கள் ஆன்மீகப் பயணமாக கம்போடியாவிற்கு சென்றுள்ளார். அங்கு அந்நாட்டின் பிரதமர் திரு. ஹன் மானெட் சத்குருவை வரவேற்று, வாழ்த்தி எழுதிய...
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராசி அழகப்பன் எழுதியுள்ள சைக்கிள் நாவலை மையமாக கொண்டு May 3 ல் வெளிவரும் படம் குரங்கு பெடல். 70 80 காலகட்டங்களில்...
Right Click & View Source is disabled.
Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.