விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் யானை, மான், மிளா, குரங்கு, சாம்பல் நிற அணில் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசிக்கும் பகுதியாக இருந்து வருகிறது. மேலும் இந்தப்பகுதி மேகமலை புலிகள் காப்பக பகுதியாகவும் அறிவிக்கப்பட்டு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள பந்தப்பாறை வனப்பகுதியில், சிலர் மயில் வேட்டையில் ஈடுபட்டு வருவதாக வனத்துறையினருக்கு தகவல்கள் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் வனத்துறையினர் அந்தப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு சோதனை செய்தனர். அப்போது, மம்சாபுரம் பகுதியைச் சேர்ந்த முத்துச்செல்வம் (28) சரவணக்குமார் (30) ஆகிய இருவரும் ஒரு சாக்குப் பையில் மூன்று மயில்களை வேட்டையாடி கொண்டு வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து வனப்பகுதியில் புகுந்து மயில்களை வேட்டையாடிய இருவரையும் வனத்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு அவர்கள் ஆன்மீகப் பயணமாக கம்போடியாவிற்கு சென்றுள்ளார். அங்கு அந்நாட்டின் பிரதமர் திரு. ஹன் மானெட் சத்குருவை வரவேற்று, வாழ்த்தி எழுதிய...
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராசி அழகப்பன் எழுதியுள்ள சைக்கிள் நாவலை மையமாக கொண்டு May 3 ல் வெளிவரும் படம் குரங்கு பெடல். 70 80 காலகட்டங்களில்...
செய்தக்க வல்ல செய்யக் கெடுஞ் செய்தக்க செய்யாமை யானுங் கெடும்.. - இது நம் திருக்குறள்! இதுதான் இன்றைய அரைவேக்காட்டு சாப்பாடு. அதாவது நம் நாட்டு அரசியல்?!...
' ராமம் ராகவம் ' பட டீஸர் வெளியீட்டு விழாவில், டைரக்டர் பாலா, நடிகர்கள் சமுத்நிரகனி, சூரி, தம்பி ராமையா, பாபி சிம்ஹா, டைரக்டர்கள் பாண்டிராஜ், தீபக்,...
Right Click & View Source is disabled.
Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.