தமிழகம்

பள்ளிகொண்டா டோல்கேட்டில் சொகுசு காரில் 250 கிலோ பான், குட்கா பறிமுதல் : 2 வடமாநில வாலிபர்கள் கைது

57views
வேலூர் எஸ். பி.மணிவண்ணன் உத்தரவுப்படி வேலூர் டி.எஸ்.பி. திருநாவுக்கரசு மேற் பார்வையில் வேலூர் அடுத்த பள்ளிகொண்டா டோல்கேட்டில், சந்தேகத்திற்கு இடமாக வந்த காரை சோதனை செய்தபோது சுமார் 25 பிளாஸ்டிக் மூட்டைகளில் குட்கா, பான் மசாலா அடங்கிய 250 கிலோ பொருளை கைப்பற்றி ரூ10 லட்சம் மதிப்பு காரையும் பறிமுதல் செய்தனர்.  இது சம்மந்தமாக ராஜஸ்தானை சேர்ந்த தினேஷ் (28) திலிப் திவாரி (23), ஆகிய 2 வடமாநில வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!