தமிழகம்

தமிழக – ஆந்திர எல்லையான கிறிஸ்தியான்பேட்டையில் காவல் சோதனை சாவடி திறப்பு

63views
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கிறிஸ்தியான்பேட்டையில் தமிழ்நாடு அரசின் காவல் சோதனை சாவடி திறக்கப்பட்டது.
இதில் வேலூர் சரக டிஐஜி முத்துச்சாமி ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி திறந்துவைத்தார்.  எஸ்.பி.மணிவண்ணன், டி.எஸ்.பிக்கள் திருநாவுக்கரசு, பழனி, காட்பாடி சரக காவல்நிலைய ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!