தமிழகம்

வேலூரில்மாநகர புதிய நீதிக்கட்சியின் செயற்குழு கூட்டம் : தலைவர் ஏ. சி.சண்முகம் பங்கேற்பு

77views
வேலூர் மாநகர் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் மாநகர புதிய நீதிக்கட்சியின் செயல்வீரர்களின் கூட்டம் நடந்தது.  மாவட்ட தலைவர் பாலாஜி தலைமை தாங்கினார்.  சிறப்பு அழைப்பாளராக புதிய நீதிக்கட்சியின் நிறுவனத் தலைவர் ஏ.சி.சண்முகம் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.  மாவட்ட செயலாளர் பரத், வேலூர் பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் கார்த்தி, மாநகர செயலாளர் குமரகுரு மற்றும் செயற்குழுவை சேர்ந்தவர்கள், நிர்வாகிகள், மகளிர் அணியினர் உள்ளிட்ட புதிய நீதிக்கட்சியினர் கலந்துகொண்டனர்.
செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!