தமிழகம்

வேலூரில் திருமலை – திருப்பதி திருக்குடை ஊர்வலம் கோவிந்தா!கோவிந்தா! முழக்கத்துடன் சென்றது.

64views
வேலூரில் விசுவ இந்து பரிஷத் மற்றும் ஸ்ரீதிருமலை – திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை வேலூர்சத்துவாச்சாரி கங்கை அம்மன் கோயில் திடலிருந்து டாக்டர் எம்.ஜி.ஆர்.நிகர் நிலைப் பல்கலைக்கழக வேந்தர் ஏ.சி.சண்முகம், வேலூர் ஸ்ரீ நாராயணி பீடம் அறங்காவலர் எம்.சுரேஷ்பாபு, வேலூர் விஐடி துணைத்தலைவர் ஜி.வி.செல்வம் ஆகியோர் துவக்கிவைத்தனர்.  கோவிந்தா ! கோவிந்தா ! என்ற கோஷத்துடன் வேலூர் திருப்பதி – திருமலைமையத்தில் கொடை ஊர்வலம் முடிந்தது.
இதில் வி.எச்.பி.மாநில தலைவர் பி.சொக்கலிங்கம், மாவட்ட தலைவர் தூயமணி, எஸ்.ராஜா, மாவட்ட செயலாளர் சத்யமூர்த்தி மற்றும் பக்தகோடிகள் கலந்துகொண்டனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!