தமிழகம்

வேலூர் மாநகராட்சியின் புதிய ஆணையராக ரத்தினசாமி பொறுப்பேற்றார்

118views
வேலூர் மாநகராட்சி 14 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் தமிழக நிலையில் முதல் கிரேடு அலுவலர் மட்டுமே மாநகராட்சி ஆணையராக பதவியில் இருந்தார். இந்த நிலையில் தமிழக அரசு ஐஏஎஸ் தகுதியில் முதன்முதலாக சென்னை சிப் -காட்டின் பொதுமேலாளராக இருந்த பி.ரத்தினசாமி நியமிக்கப்பட்டு வெள்ளிக்கிழமை மாநகராட்சி அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்குமேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார், பொறியாளர்கள், உதவி ஆணையர்கள், சுகாதாரதுறை அலுவலர்கள், மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!