தமிழகம்

சேலம் வீரபாண்டியர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

45views
சேலம் மாவட்டத்தின் அடையாளமாக விளங்கிய அன்புத் தலைவர் வீரபாண்டியார் அவர்களின் பிறந்த நாளான இன்று கெங்கவல்லி பேரூர் திமுக சார்பில் அவரது திருவுருவ படத்திற்கு மாலை அனைத்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கிய கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் பேரூர் கழக செயலாளர் திரு. பாலமுருகன்,அவைத்தலைவர் சிங்காரம்,Ex.ஒன்றிய செயலாளர் காமராஜ், பேரூராட்சி தலைவர் திருமதி. லோகாம்பாள், துணைத் தலைவர் மருதாம்பாள் நகராஜ்,இளைஞரணி அமைப்பாளர் பிரகாஷ் ,மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் முருகேசன், அருண்குமார்,லதா மணிவேல்,தங்க பாண்டியன்,சையது அம்சவர்தினிகுமார், சத்யா செந்தில்,பொருளாளர் மூர்த்தி, மற்றும் கழக நிர்வாகிகள் பாலசுப்ரமணியம், செல்வ கிளின்டன்,நல்லதம்பி, தனசேகர்,ஆரோக்கியசாமி,ராஜேந்திரன், சத்யராஜ்,வெங்கடேஷ்,பிரவீன்,மணிகண்டன் விழாவில் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : ரா மணிகண்டன், சேலம் மாவட்டம் – கெங்கவல்லி.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!