தமிழகம்

வாணியம்பாடி அருகே அதிமுகவில் இணைந்தவர்கள் மீது திமுகவினர் தாக்குதல் 7 பேர் மீது காவல்நிலையத்தில் புகார்

93views
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த காவேரிப்பட்டு கிராமத்தில் ஆனந்தன் என்பவரின் ஏற்பாட்டில் திமுகவிலிருந்து சுமார் 50 பேர் அதிமுகவில் இணைக்கப்பட்டனர். இதனால் அப்பகுதி திமுக சேர்ந்த 7 பேர் ஆனந்தன்மற்றும் மகன் சிலம்பரசன்(ராணுவ வீரர்) ஆகியோரை கடுமையாக தாக்கி உள்ளனர். இதில் சிலம்பரசனுக்கு கை, கால்களில் கடுமையான காயம் ஏற்பட்ட து.இதனால் ஆத்திரம் அடைந்த 100க்கும் மேற்பட்ட அதிமுகவினர் ஜோலார்பேட்டை காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். அதன்பிறகு திமுகவை சேர்ந்த 7 பேர் மீது புகார் செய்யப்பட்டது.
செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!