தமிழகம்

உசிலம்பட்டி நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வீட்டு வரி சொத்து வரியை செலுத்த வேண்டும் என நேரில் சென்று வலியுறுத்திய நகராட்சி ஆணையாளர்

124views
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருக்கும் கடைகள் வீடு தனியார் மண்டபங்கள் ஆகியவற்றைகளுக்கு வீட்டு வரி மற்றும் வரி செலுத்தாத கடை உரிமையாளர்களுக்கு நகராட்சி ஆணையாளர் பாண்டி தாய் நேரில் சென்று நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை கூடிய விரைவில் கட்ட வேண்டும் என்று தெரிவித்த மேலும் உடனடியாக வரி செலுத்த தவறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார் இதில் நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் நகராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர்.
செய்தியாளர் : உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!