திருமங்கலம் அருகே ஆங்கிலேயர் காலத்தில் கட்டிய, கம்பீரமாக தோற்றம் அளிக்கும் சார் பதிவாளர் அலுவலகத்தை, தங்களது கிராமத்தை விட்டு மாற்றக்கூடாது எனக்கூறி , கிராம மக்கள் அலுவலகம் முன்பு போராட்டம் மற்றும் எட்டு கிராமத்தைச் சார்ந்த உறுப்பினர்கள் , ஊராட்சி தலைவர்கள் உட்பட உண்ணாவிரத போராட்டம்.
149