தமிழகம்

முதன் முதலாக தேனி மாவட்ட ஆட்சியளராக பதவியேற்று மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களை பெற்று கொண்டார்

45views
தேனி மாவட்ட ஆட்சியளராக நேற்று பதவி ஏற்றுக்கொண்டார் இந்நிலையில் இன்று மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறை தீர்ப்பு முகாமில் முதன்முதலாக பதவி ஏற்றவுடன் முதல் மனுவாக மாற்றுத்திறனாளிகளின் குறைகளை நேரடியாக சென்று கேட்டறிந்து மனுக்களை பெற்றுக் கொண்டார் இந்த நிகழ்வு என்பது துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!