தமிழகம்

மதுரை வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளரும், தாசில்தாருமான செல்வராஜன் என்பவரை தற்காலிக பணிநீக்கம் செய்து மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவு

667views
மதுரை வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளரும், தாசில்தாருமான செல்வராஜன் என்பவரை ,பெற்றோர் மற்றும் முதியோர் நலன் பராமரிப்பு சட்டத்தின் – 2007 கீழ் மகன் மீது புகார் அளித்த முதியவரிடம் வழக்கை வாபஸ் பெற மிரட்டியதற்காக தற்காலிக பணிநீக்கம் செய்து மாவட்ட ஆட்சித்தலைவர் அனீஸ்சேகர் அதிரடி நடவடிக்கை எடுத்தார்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!