தமிழகம்

காட்பாடி அடுத்த கார்ணம்பட்டில் சித்தர் சிவானந்த கோயிலில் கும்பாபிஷேகம்

28views
வேலூர் அடுத்த காட்பாடி அருகே உள்ள கார்ணாம்பட்டு அருள்மிகு செல்லியம்மன் ஆலையத்தில் அமைந்துள்ள ஸ்ரீலஸ்ரீ சித்தர் சிவானந்த திருக்கோயிலில் மகாகும்பாபிஷேக விழா நடந்தது. இதில் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகா இஞ்சிமேடு சிவன் ஆலய நிறுவனர் பெருமாள் சுவாமிகள், ஸ்ரீ அப்பாஜி சுவாமிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை ஸ்ரீசிவானந்தமெளனசுவாமி அறக்கட்டளையினர் செய்து இருந்தனர்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!