தமிழகம்

வேலூர் மாநகர் அரியூர் கார்த்தி நகரில் உள்ள ஸ்ரீஅக்ஷய பாபா ஆலையத்தில் 12-ம் ஆண்டு விஜயதசமி விழா

44views
வேலூர் மாநகராட்சி அரியூர் கார்த்தி நகரில் உள்ள அருள்மிகு ஷீரடி ஸ்ரீஅக்ஷயபாபா ஆலையத்தில் 12-ம் ஆண்டு விஜயதசமி பெருவிழா நடந்தது.  காலையில் காக்கடஆர்த்தி, அபிஷேகம், நெய்வேத்திய ஆரத்தி, பிற்பகல் அபிஷேகம், காக்கடஆர்த்தி அன்னதானம், மாலை தூப் ஆரத்தி, சாவடி ஊர்வலம், சாவடி ஆர்த்தி பின்பு அன்னதானம் நடந்தது.  பாபாவின் 105-வது சமாதி தினமும் நடந்தது.  ஏற்பாடுகளை ஆலைய நிர்வாகிகள் செய்து இருந்தனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!