தமிழகம்

வேலூர் ஆட்சியர் தாட்கோ மூலம் மலைவாழ் பெண்களுக்கு கடனுதவி வழங்கினார்.

88views
வேலூர் ஆட்சியர் கூட்டரங்கில் அணைக்கட்டு தாலுகா பீஞ்சமந்தை மலை பகுதியில் தையல் பயிற்சி முடித்த 23மலைவாழ் பெண்களுக்கு தொழில்முனைவோர் திட்டத்தில் தையல் இயந்திரம் மற்றும் ஆடை தயாரிக்க 50 சதவீத மானியத்துடன் ரூ1 லட்சம் கடன் உதவியை ஆட்சியர் குமாரவேல்பாண்டியன் வழங்கினார்.
அருகில் அணைக்கட்டு எம் எல் ஏ நந்தகுமார், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் பாபு, தாட்கோ மேலாளர் பிரேமா ஆகியோர் உள்ளனர்.
செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!