archiveசெய்திகள்

தமிழகம்

மதுரை செல்லூர் கனகவேல் காலனி பகுதியில் மழைநீர் தேங்கி நோய் பரவும் அபாயத்தில் இருப்பதால் மக்கள் சாலை மறியல்

மதுரை 4வது வார்டுக்கு உட்பட்ட ஆபீஸ்சர்ஸ் டவுன்,கனகவேல் நகர், செல்லூர் உள்ளிட்ட பகுதிகளில்பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த...
தமிழகம்

மதுரையில் கஞ்சாவுடன் பதுங்கி இருந்த 4 பேர் கைது

மதுரை கீரைத்துறை சுடுகாட்டு பகுதியில் கஞ்சா கும்பல பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு கிடைத்தது தகவலை அடுத்து துணை ஆய்வாளர் சந்தான...
தமிழகம்

தேனி மாவட்டம் போடி நகராட்சி அலுவலகத்தில் கழிவுகளை பிரித்து வழங்குவது குறித்தான தேசிய அளவிலான இயக்கத்தின் செயல்பாடுகள்

தேனி மாவட்டம் போடி நகராட்சி அலுவலகத்தில் கழிவுகளை பிரித்து வழங்குவது குறித்தான தேசிய அளவிலான இயக்கத்தின் கீழ் வீடுகளில் உருவாகும்...
தமிழகம்

அரசு மேல் நிலைப் பள்ளிக்கு அடிப்படை வசதிகள் செய்து தர மறுத்த ஆண்டிப்பட்டி எம் எம்எல்ஏ மகாராஜன்

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா, குன்னூர் பகுதி 20 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இன்று ஆதிதிராவிட நலத்துறை மற்றும் பழங்குடியினர்...
தமிழகம்

தேனிமாவட்டம் கம்பத்தில் நடைபெற்ற உலக உணவு தின விழா

தேனிமாவட்டம் கம்பத்தில் உலக உணவு தினத்தை முன்னிட்டு "கம்பம் அல் அஜ்கர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி" யில்  பெற்றோர்கள் கலந்து கொண்டு...
தமிழகம்

முதல்வர் ஸ்டாலினுடன் ஓபிஎஸ் பேசியதை ஆதாரத்துடன் நிரூபித்தால் நாங்கள் அனைவரும் சாமியாராகி விடுகிறோம் என சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் தெரிவித்தார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இதில் உசிலம்பட்டி சட்டமன்ற...
தமிழகம்

பசும்பொன்னில் டிஜிபி ஆய்வு போலீசாரிடம் குறை கேட்பு

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115வது ஜெயந்தி, 60 வது குருபூஜை விழா பாதுகாப்பு பணிக்காக தமிழகத்தின்...
தமிழகம்

சிவகாசி மாநகராட்சி கூட்டத்தில், திமுக உறுப்பினர்கள் கடும் வாக்குவாதம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சியின் சாதாரண கூட்டம், மேயர் சங்கீதா இன்பம் தலைமையில் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, துணை...
தமிழகம்

காதலித்த பெண்ணை கர்ப்பிணியாக்கி மற்றொரு பெண்ணை திருமணம் செய்ய முயன்ற மணமகனை கையும், களவுமாக பிடித்த காதலி , காவல் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம்.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள எஸ் எம் பி கல்யாண மஹாலில், இன்று காலை 7.30 மணி முதல் 9...
தமிழகம்

திருமங்கலம் அருகே நல்லமரம் கிராமத்தில் பொதுப்பாதையை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டியதை, நீதிமன்ற உத்தரவின் பேரில், போலீஸ் பாதுகாப்புடன், வருவாய் துறை அதிகாரிகள் நில அளவை செய்து, ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு உண்டான நடவடிக்கை.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த பேரையூர் தாலுகாவில் உள்ள நல்ல மரம் கிராமத்தில் சிலர் பொதுப் பாதைகளை ஆக்கிரமித்து கட்டிடம்...
1 483 484 485 486 487 536
Page 485 of 536

Right Click & View Source is disabled.

error: Content is protected !!