archiveசெய்திகள்

தமிழகம்

பாசன நீர் தடுப்பு குறித்து ராமநாதபுரம் ஆட்சியரிடம் விவசாயிகள் மனு

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டம் வெங்கலக்குறிச்சி, பொசுக்குடி, புளியங்குடி, அலங்கானூர், மகிண்டி, நீர்க்குன்றம், காக்கூர், வளநாடு, செங்கப்படை ஆகிய கிராமங்களுக்கு...
இந்தியா

குடும்ப அட்டையில் தத்தா என்ற தனது பெயரை சேர்க்க நூதன நடவடிக்கை

மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் தத்தா. இவருக்கு வழங்கிய குடும்ப அட்டையில் தத்தா என்ற அவரது பெயரை குத்தா (நாய்) என...
தமிழகம்

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் எதிர்ப்பு நாள் முன்னிட்டு பாலியல் சீண்டலில் இருந்து தப்புவது எப்படி?’ புதுவிதமாக விழிப்புணர்வு ஏற்படுத்திய மதுரை கீரைத்துறை காவல் நிலையத்திற்கு குவியும் பாராட்டுக்கள்

மதுரை மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாலியல் சீண்டலில் இருந்து தற்காத்து கொள்வது எப்படி? என விழிப்புணர்வு ஏற்படுத்த மாணவிகளை...
தமிழகம்

தனியார் பேருந்து- இரு சக்கர வாகனம் மோதல்: 3 பேர் பலி

பனைக்குளம் கிராமத்திலிருந்து உத்திரமங்கை கிராமத்திற்கு செல்லும் வழியில் தனியார் பேருந்து, இரு சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது....
தமிழகம்

பள்ளி மாணவர்களுக்கு காவல் நிலைய பணிகள் குறித்து விளக்க விழிப்புணர்வு

பொதுவாகவே காவல் நிலையம் என்றால் மாணவர்களிடம் ஒரு சிறு பயம் இருக்கும் என்பதை மாவட்ட காவல் துறை கருத்தில் கொண்டு, தேனி...
தமிழகம்

தென்காசியில் இந்தி திணிப்பை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தென்காசியில் இந்தி திணிப்பிற்கு எதிராக எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன்,...
தமிழகம்

நியாயவிலை கடைகளில் இருந்து கடத்தி வீடுகளில் பதுக்கி வைத்து லாரியின் மூலம் கடத்துவதற்காக ஏற்றிய போது 12 டன் மதிப்பிலான 300 மூடை ரேசன் அரிசியை வருவாய் மற்றும் காவல்துறையினர் பறிமுதல்.

நியாயவிலை கடைகளில் இருந்து கடத்தி வீடுகளில் பதுக்கி வைத்து லாரியின் மூலம் கடத்துவதற்காக ஏற்றிய போது 12 டன் மதிப்பிலான...
தமிழகம்

உசிலம்பட்டி பகுதியில் ஆய்வு மேற்கொண்ட அதிவிரைவு படையினர்.

தமிழக முழுவதும் தீவிரவாதிகள் மற்றும் தீவிரவாதிகள் சதி தீட்டும் செயலே முறியடிக்கும் நோக்கில் அரசு சார்பில் அதிவிரைவு படையினர் எனும்...
தமிழகம்

புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள நிர்வாகிகள் ஓ பன்னீர் செல்வத்தை பண்ணை வீட்டில் சந்தித்தனர்

திருப்பூர் மாவட்டம் அதிமுக ஓபிஎஸ் ஆதரவாளர் மாவட்ட செயலாளர் சண்முகம் தலைமையில் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள நிர்வாகிகள் பெரியகுளம் அருகே...
தமிழகம்

பாலியல் சீண்டலில் இருந்து தப்புவது எப்படி?’ புதுவிதமாக விழிப்புணர்வு ஏற்படுத்திய மதுரை தெப்பக்குளம் காவல் நிலையத்திற்கு குவியும் பாராட்டுக்கள்

மதுரை மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாலியல் சீண்டலில் இருந்து தற்காத்து கொள்வது எப்படி? என விழிப்புணர்வு ஏற்படுத்த மாணவிகளை...
1 481 482 483 484 485 545
Page 483 of 545

Right Click & View Source is disabled.

error: Content is protected !!