archiveசெய்திகள்

தமிழகம்

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய ஸ்வாமி திருக்கோவில் உண்டியல் பூட்டின் சாவியை தொலைத்த அதிகாரிகள் – மாற்று சாவி தயார் செய்ததன் மூலம் திறந்து உண்டியல் எண்ணப்பட்டது.

திருப்பரங்குன்றம் கோயிலில் ஒவ்வொரு மாதமும் பக்தர்கள் வழங்கும் காணிக்கை உண்டியல் எண்ணும் பணி நடைபெறும். இந்நிலையில் நேற்று கடந்த இருதினம்...
தமிழகம்

உசிலம்பட்டியில் நேதாஜியின் 127வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

இந்திய விடுதலைக்குப்பாடுபட்டவரும் சுதந்திர போராட்ட வீரருமான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 127வது பிறந்த நாள் விழா தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும்...
தமிழகம்

வாணியம்பாடி அருகே அதிமுகவில் இணைந்தவர்கள் மீது திமுகவினர் தாக்குதல் 7 பேர் மீது காவல்நிலையத்தில் புகார்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த காவேரிப்பட்டு கிராமத்தில் ஆனந்தன் என்பவரின் ஏற்பாட்டில் திமுகவிலிருந்து சுமார் 50 பேர் அதிமுகவில் இணைக்கப்பட்டனர்....
தமிழகம்

அரக்கோணம்: கோவில் திருவிழாவில் கிரேன் சரிந்து விழுந்த விபத்து – 3 பேர் பலி

அரக்கோணத்தில் கோவில் திருவிழா ஒன்றில் கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் சிக்கி 3 பேர் பலியாகினர். அரக்கோணம், நெமிலி தாலுகா கீழவீதி...
தமிழகம்

திருவேடகம், விவேகானந்த கல்லூரியில் ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே  திருவேடகம், விவேகானந்த கல்லூரியில் ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி ஒளி-ஒலி அரங்கத்தில் நடைபெற்றது.  கல்லூரி...
தமிழகம்

மதுரையில் ஜல்லிக்கட்டு மாடுகளை கடத்தி சென்ற வாகனத்தை தடுத்து நிறுத்த முயன்ற காவல் அதிகாரி மீது மோதிய வடமாநில கும்பல் 5 பேர் கைது: பல திடுக்கிடும் தகவலால் பரபரப்பு

மதுரையில் கடந்த மாதம் ஜல்லிக்கட்டு மாடுகளை கடத்தும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், அதனை தடுப்பதற்காக மாநகர் எல்லை...
தமிழகம்

கெலமங்கலத்தில் நடைப்பெற்ற பாமக கலந்தாய்வு கூட்டம்

ஓசூர் ஒருங்கிணைந்த கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாமக கலந்தாய்வுக்கூட்டம் சிறப்புடன் நடைபெற்றது.  கூட்டத்திற்க்கு மேற்கு மாவட்ட செயலாளர் கி.கோவிந்தராஜ் தலைமை தாங்கினார்....
தமிழகம்

மதுரையில் சாலை விபத்தில் உயிரிழந்த பாஜக நிர்வாகி இல்லத்துக்கு சென்ற பாஜக தலைவர்

திருப்பரங்குன்றம் அருகில் உள்ள சீனிவாசா காலணி மகாலெட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் கே.டி ஹரிராம் இவர் ப ஜ க...
தமிழகம்

சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் மேலும் ஒருவர் பலி – பலி எண்ணிக்கை 4ஆக உயர்வு

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள கனஞ்சாம்பட்டி பகுதியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில், கடந்த 19ம் தேதி பயங்கர வெடி...
தமிழகம்

ஆளுநர் பதவி தேவையற்றது. காந்தி கூறியதுபோல் ஆளுநர் மாளிகை மருத்துவமனையாக மாற்றலாம் திமுக ஆதரவு பெற்ற காங்கிரஸ் கட்சி ஈரோட்டில் மிக பெரிய வெற்றிபெறும். சனாதான சக்திகள். இந்துத்துவா தத்துவத்தை பெரியார் மண்ணில் நிலைநாட்ட பாஜக முயற்சி வெற்றி பெறாது – மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

மதுரையிலிருந்து சென்னை செல்ல வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பு. எண்ணற்ற மக்கள்நலத்திட்டங்கள் மூலம்...
1 357 358 359 360 361 545
Page 359 of 545

Right Click & View Source is disabled.

error: Content is protected !!