archiveசெய்திகள்

தமிழகம்

முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரி உதயநிதி ஸ்டாலின் மதுரை சத்திய சாய் நகரில் அவரது இல்லத்தில் சந்தித்தார்

அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டை பார்வையிடுவதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம்.மதுரை வந்த தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை...
தமிழகம்

தவ வலிமையால் பலரது துன்பங்களை நீக்கியவர் காஞ்சிப்பெரியவர் – எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் பேச்சு

தன்னுடைய தவ வலிமையால் பலருடைய துன்பங்களை போக்கி அருள் செய்தவர் ஸ்ரீ காஞ்சி மகா பெரியவர் என்று எழுத்தாளர் இந்திரா...
தமிழகம்

ஈஷாவில் கோலாகலமாக நடந்த மாட்டு பொங்கல் விழா

ஈஷா சார்பில் பல்வேறு மாநில நாட்டு மாடுகளின் கண்காட்சி மற்றும் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் மாட்டு பொங்கல் விழா ஆதியோகி...
தமிழகம்

அவனியாபுரம் பேருந்துநிலையத்தில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது – சார்பு ஆய்வாளர் திலிபன் சமுக நீதி குறித்து இளைஞர் களுக்கு விழிப்புணர்வு பேச்சு.

அவனியாபுரத்தில் சமூக நீதி கல்வி பண்பாட்டு மையம் சார்பில் சமூக நீதி பொங்கல் விழா நடைபெற்றது. இதில் 80 பெண்கள்...
தமிழகம்

சேலத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடியை பொங்கலன்று சந்தித்த வேலூர் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர்

வேலூர் மாவட்ட முன்னாள் அதிமுக மாவட்ட செயலாளரும் இந்நாள் வேலூர் மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான வி.ராமு, பொங்கல் முன்னிட்டு...
தமிழகம்

இராஜபாளையத்தில் புதிய தமிழகம் கட்சி சார்பில் தேசிய ஒருமைப்பாட்டு புதுமை பொங்கல் விழா நடைபெற்றது. மாநில தலைவர் கிருஷ்ணசாமி தலைமையில் நடைபெற்றது

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் புதிய தமிழகம் கட்சி சார்பில் தேசிய ஒருமைப்பாட்டு பொதுமைநடைபெற்றது இதில் புதிய தமிழகம் கட்சி தலைவர்...
தமிழகம்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் சிறந்த மாடுபிடி வீரர்கள். சிறந்த காளைகள் பரிசுகளை வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி வழங்கினார்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் சிறந்த மாடுபிடி வீரர்கள். சிறந்த காளைகள் பரிசுகளை வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி வழங்கினார்.  சிறந்த காளைகள் வீரர்கள்...
தமிழகம்

உசிலம்பட்டியில் பெரியாறு அணையைக் கட்டிய கர்னல் பென்னிக்குக் நினைவாக பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

தென் மாவட்ட மக்களின் குடிநீருக்கும்-பாசனத்திற்கு ஆதாரமாக விளங்கும் முல்லைப்பெரியாறு அணையை கட்டியவர் கர்னல் பென்னிக்குக்.  இவரின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும்...
தமிழகம்

பொதுமக்களின் மனுக்களுக்கு முக்கியத்துவம்; குற்றங்களை தடுக்க நடவடிக்கை – தென்காசி மாவட்ட புதிய எஸ்.பி உறுதி

பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு முக்கியத்துவம் அளித்து சரியான முறையில் தீர்வு காணப்படும் என்றும், குற்றங்களை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்...
தமிழகம்

2021 ம் ஆண்டு அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் வென்ற மாடுபிடி வீரருக்கு இன்று சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் காரை பரிசாக வழங்கினார்.

தமிழர்களின் வீரத்தின் அடையாளமாக விளங்கும் ஜல்லிக்கட்டு போட்டி, கடந்த 2021 ஆம் ஆண்டு அலங்காநல்லூர் பகுதியில் நடைபெற்ற நிலையில், 12...
1 358 359 360 361 362 538
Page 360 of 538

Right Click & View Source is disabled.

error: Content is protected !!