archiveசெய்திகள்

தமிழகம்

உசிலம்பட்டி தேனி ரோட்டில் ஆர் சி பள்ளி முன் வன நாளை முன்னிட்டு மரம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேனி ரோட்டில் ஆர் சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வன தினத்தை முன்னிட்டு மாணவிகளிடையே வன...
தமிழகம்

திருமங்கலம், கள்ளிக்குடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் 45 நிமிடங்களுக்கு மேலாக இடி, மின்னலுடன் பலத்த மழை – சாலையில் இருபுறமும் தேங்கிய மழை நீரால் போக்குவரத்து ஸ்தம்பித்தது

மதுரை மாவட்டம் திருமங்கலம், கப்பலூர் , ஆலம்பட்டி , கரிசல்பட்டி, சிவரக்கோட்டை , கள்ளிக்குடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மாலை...
தமிழகம்

நீரின்றி அமையாது உலகு – உலக தண்ணீர் தினம் (world water day) இன்று (மார்ச் 22).

‘நீரின்றி அமையாது உலகு’ என்பது வள்ளுவர் வாக்கு. மக்கள் மட்டுமல்ல, பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களும் வாழ்வதற்கு தண்ணீர் மிக...
தமிழகம்

ஈஷாவின் உதவி இல்லாமல் நாங்கள் படித்து இருக்க வாய்ப்பில்லை” – சத்குருவிற்கு நன்றி சொன்ன பழங்குடி மாணவிகள்!

“பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கி உள்ள நாங்கள் ஈஷாவின் உதவி இல்லாமல் கல்வி கற்று இருக்க வாய்ப்பில்லை. எங்களை படிக்க...
தமிழகம்

மதுரை அருகே அறுவடைக்கு தயாராக இருந்த 3000 ஏக்கர் நெல் பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நாச்சிகுளம், கருப்பட்டி கரட்டுப்பட்டி பகுதியில் சுமார் 3000 ஏக்கர் அறுவடைக்கு தயாராக இருந்த நெல்மணிகள்...
தமிழகம்

ராஜபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக இரவில் வீசிய சூறாவளி காற்று காரணமாக சேத்தூரில் பயிரிடப்பட்டிருந்த ரூ. 1.5 லட்சம் மதிப்பிலான 350க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் வேருடன் ஒடிந்து சேதமாகி உள்ளது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்த கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த விவசாயி பாலதண்டாயுதம். மாற்றுத் திறனாளியான இவர் சேத்தூர் அருகே உள்ள 2...
தமிழகம்

“புவியின் நுரையீரல்கள்” என அழைக்கப்படும் காடுகள்- உலக வன நாள் இன்று (மார்ச் 21).

"புவியின் நுரையீரல்கள்" என அழைக்கப்படும் காடுகள், இன்று மனித செயற்பாட்டின் காரணமாக அழிவடைந்து வருகின்றன. இதன் காரணமாக புவியின் வெப்பநிலை...
தமிழகம்

மதுரை செல்லம்பட்டி அருகே.பால் கொள்முதல் விலையை உயர்த்தி தரக் கோரி பால் உற்பத்தியாளர்கள் சாலையில் பாலை கொட்டி போராட்டம்

பால்கொள்முதல் விலையை உயர்த்தி தரக்கோரி ஆவின் நிறுவனத்திற்கு எதிராக பால் நிறுத்த போராட்டம் அறிவித்து கடந்த மூன்று நாட்களாக தமிழ்நாடு...
தமிழகம்

ராஜபாளையத்தை சேர்ந்த 8ம் வகுப்பு மாணவர் மணிகண்டன் தொடர்ச்சியாக இரண்டு மணி நேரம் ஜம்பிங் ஜாக்ஸ் செய்து உலக சாதனை முயற்சி மேற்கொண்டார்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ராசு என்பவரது மகன் மணிகண்டன். இவர் தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு...
1 312 313 314 315 316 538
Page 314 of 538

Right Click & View Source is disabled.

error: Content is protected !!