archiveசெய்திகள்

தமிழகம்

வியாபரியிடம் இருந்து 10 லட்சம் ரூபாய் பணத்தை பறித்த காவல் ஆய்வாளர் பணி நீக்கம் – மதுரை சரக டிஐஜி உத்தரவு

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடியைச் சேர்ந்த அர்சத் என்பவரிடமிருந்து கடந்த ஆண்டு 2021, ஜூலை மாதம் 5 தேதி அன்று...
தமிழகம்

மதுரை தனியார் பேருந்தில் பெண்ணிடம் அத்துமீறிய நபரால் பரபரப்பு – சமூக வலைதளத்தில் வைரலாகும் வீடியோ.!!

மதுரை மாநகரில் பல்வேறு தடங்களில் தனியார் பேருந்து பயணிகளின் வசதிக்காக இயக்கப்பட்டு வருகின்றது.  மதுரை புறநகர் பகுதியில் கிராமப்புறங்களிலிருந்து மதுரை நகருக்கு...
தமிழகம்

ஓடும் பேருந்தில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை

மதுரை திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடி அருகே உள்ள மையிட்டான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி நாகலட்சுமி(வயது31). இவர்களுக்கு சங்கீதா,...
தமிழகம்

ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மதுரை மாநகராட்சி கிளை துவக்க விழா.

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மதுரை மாநகராட்சி கிளை துவக்க விழா நிகழ்ச்சி தெற்கு வெளி வீதியில் உள்ள மாநகராட்சி...
தமிழகம்

மக்கள் குறைதீர்க்கும் நாள்

மதுரை மாநகராட்சி  பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்  மேயர் இந்திராணி பொன்வசந்த்,  தலைமையில் நடைபெற்றது.  மதுரை மாநகராட்சி மண்டலம் 2 (வடக்கு)...
தமிழகம்

மதுரை பைபாஸ் சாலை பகுதியில் கார் ஒர்க் ஷாப்பில் தீ விபத்து: 5 கார்கள் எரிந்து சேதம், தீயணைப்பு போலீசார் விரைந்து வந்து மீட்பு குழுவினர் சுமார் 3 மணி நேரம் போராடி தீனை கட்டுக்குள் வந்தனர்

மதுரை பைபாஸ் சாலையில் உள்ள முத்துப்பாண்டி தெரு பகுதியில் கார் ஒர்க் ஷாப் வைத்து நடத்தி வருபவர் பாஸ்கர்.  இந்த கார்...
தமிழகம்

வேலூர் ஊரீசு கல்லூரியின் 124 -வது ஆண்டு விழா – பல்கலை கழக துணைவேந்தர்பங்கேற்பு

வேலூரில் புகழ்பெற்ற ஊரீசு கல்லூரி உள்ளது. சிஎஸ்ஐ கட்டுப்பாட்டில் உள்ள இந்த கல்லூரி ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் துவக்கப்பட்டது.  124-வது ஆண்டு...
தமிழகம்

காட்பாடி கிறிஸ்தியாண் பேட்டை செக்போஸ்ட்டில் கார் மோதி பெண் மான் காயம் 2 நாட்கள் சிகிச்சை அளிக்காமல் வனத்துறை மெத்தனம்

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கிறிஸ்தியாண்பேட்டை செக்போஸ்டில் (தமிழக-ஆந்திரா எல்லை) பகுதி சிறிய காடுகள் பகுதி, அந்த பகுதியில் சாலை...
தமிழகம்

திருச்சியில் பணியின் போது மாரடைப்பால் உயிரிழந்த உளவுத்துறை காவல் ஆய்வாளர் திருமங்கலம் மேலஉரப்பனூரில் 21 குண்டுகள் முழங்க இறுதி அஞ்சலி

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே மேலரப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த குண்டுமணி என்பவரது மகன் சிவா. இவர் திருச்சியில் உளவுத்துறையில் காவல்...
தமிழகம்

வேலூரில் 100 டிகிரி வெய்யில் – பொதுமக்கள் அவதி

வெய்யிலூர் என்று பெயர் பெற்ற வேலூரில் 11-ம் தேதி பகலில் வெய்யில் வாட்டி எடுத்தது. பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளானாலும் போக்குவரத்தில்...
1 311 312 313 314 315 546
Page 313 of 546

Right Click & View Source is disabled.

error: Content is protected !!