archiveசெய்திகள்

தமிழகம்

ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு அதிகாரிகளின் திடீர் சோதனையில் திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் கணக்கில் கட்டப்படாத 66 ஆயிரம் ரூபாய் பணம் தாசில்தார் உட்பட 3 மீது வழக்கு பதிவு

தமிழ்நாடு முழுவதும் ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தின.  அதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம்...
தமிழகம்

திருமங்கலத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில், அடகு வைத்த 50 பவுன் தங்க நகைகளை முறைகேடாக ஏலம் – பாதிக்கப்பட்டோருக்கு இரு மடங்கு நகைகளை கொடுக்க நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள ஐஐஎஃப்எல் நிதி நிறுவனத்தில், மதுரை திருநகரை சேர்ந்த தொழிலதிபர் சியாமளா கடந்த 2021 ஆம்...
தமிழகம்

உசிலம்பட்டி டிபி ரோட்டில் உள்ள ஆர்சி சிறுவர் பள்ளியில் மட்கும் குப்பை மக்கா குப்பை பற்றி நகராட்சி சார்பில்தேர்வு நடத்தப்பட்டது

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி டிபி ரோட்டில் உள்ள ஆர்சி சிறுவர் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு மட்கும் குப்பை மக்காத...
தமிழகம்

உசிலம்பட்டி நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வீட்டு வரி சொத்து வரியை செலுத்த வேண்டும் என நேரில் சென்று வலியுறுத்திய நகராட்சி ஆணையாளர்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருக்கும் கடைகள் வீடு தனியார் மண்டபங்கள் ஆகியவற்றைகளுக்கு வீட்டு வரி மற்றும்...
தமிழகம்

உசிலம்பட்டியில் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பு மற்றும் அகில இந்திய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகம் சார்பில் ஆலோசனை கூட்டம்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பு மற்றும் அகில இந்திய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகம் மாநில...
தமிழகம்

மத்திய அரசு நிதியை முறையாக பயன்படுத்த பாஜக பட்டியல் அணி ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு ஒதுக்கும் சிறப்பு உட்கூறு திட்ட நிதி, பட்டியல் சமூகத்திற்கான துணைத்திட்ட நிதியை உரிய செலவு வலியுறுத்தி பாஜக...
தமிழகம்

மதுரை பைபாஸ் சாலை நேரு நகர் மாடக்குளம் செல்லும் பிரதான சாலை பகுதியில் பயங்கர தீ விபத்து: பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து சேதம்

மதுரை, பைபாஸ் சாலை பகுதியில் உள்ள நேரு நகரில் உள்ள பழைய காரின் உதிரி பாகங்கள் விற்பனை செய்யக்கூடிய கடை...
தமிழகம்

தில்லித்தமிழ்ச் சங்கத்தில் சாகித்ய அகாதெமி விருது பெற்ற “காலா பாணி” வரலாற்று நாவலாசிரியருக்கு பாராட்டு விழா

தில்லித்தமிழ்ச் சங்கத்தில் 11.03.2023 மாலை “காலா பாணி” என்ற வரலாற்று நாவலுக்கு, சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர், டாக்டர்...
தமிழகம்

பறவைகளின் தாகம் தீர்க்க தண்ணீர் வையுங்கள்! வீதி வீதியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் நபர்

தற்போது கோடைகாலம் தொடங்கிய நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது.  இதனால் இந்த கடும் வெயிலை சமாளிப்பதற்காக பொதுமக்கள்...
தமிழகம்

+ 2 அரசு பொது தேர்விற்கு, முதுகு ,கை ,கால்களில் போல்ட் நட் வைத்து ஆபரேஷன் செய்த நிலையில் தனது கனவை நிறைவேற்ற வந்த பள்ளி மாணவி

மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் பிளஸ் டூ மாணவி உமா மகேஸ்வரி.  இப்பள்ளியில் சிறந்த...
1 314 315 316 317 318 538
Page 316 of 538

Right Click & View Source is disabled.

error: Content is protected !!