archiveசெய்திகள்

தமிழகம்

கல்குவாரி குட்டையில் மூழ்கி சகோதரிகள் இருவர் பலி

மதுரை அருகே கல் குவாரி குட்டையில் மூழ்கி சகோதரிகள் இருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது....
Uncategorizedதமிழகம்

உசிலம்பட்டி அருகே திருவள்ளுவருக்கு சிலையுடன் கோவில் அமைக்கப்பட்டு இன்று குடமுழுக்கு பூஜை வெகுவிமர்சையாக நடைபெற்றது

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலையில் அமைந்துள்ளது இராம கிருஷ்ணா மற்றும் விவேகானந்தர் மடம். இந்த மடத்தில் 11 அடியில்...
தமிழகம்

துபாயிலிருந்து மதுரை வந்த விமான பயணியிடமிருந்து 1 கிலோ 565 கிராம் எடையுள்ள ரூபாய் 1 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பிடிப்பட்டது

மதுரை விமான நிலையத்தில் துபாயிலிருந்து மதுரை வந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்க இலாகா வான் நுண்ணறிவு...
தமிழகம்

கே.வி.குப்பத்தில் பைக்குகள் மோதல் கல்லூரி மாணவர் உயிரிழப்பு

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் வேப்பங்கநேரி பிள்ளையார் கோயில்தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரின் மகன் ஜெயபிரகாஷ் (18). இவர் குடியாத்தத்தில் உள்ள...
தமிழகம்

திருப்பரங்குன்றத்தில் முன்னாள் படைவீரர்கள் நல மற்றும் மறுவாழ்வு சங்க கூட்டம் நடைபெற்றது. இதில் 200க்கும் மேற்பட்ட முன்னாள் படை வீரர்கள் கலந்து கொண்டனர்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா தனியார் மஹாலில் மத்திய அரசின் துணை இராணுவத்தில்பணிபுரிந்து ஓய்வு பெற்ற வீரர்களின் மறுவாழ்வு மற்றும்...
தமிழகம்

மதுரை மாவட்டத்தில் சுமார் 5,72,200 ரூபாய் மதிப்பிலான லாட்டரி டிக்கட்டுகள் பறிமுதல்; 22 பேர் கைது

மதுரை மாவட்டத்தில் உள்ள ஒத்தக்கடை, அப்பன்திருப்பதி, கொட்டாம்பட்டி, திருமங்கலம், உசிலம்பட்டி, M.சுல்லுப்பட்டி, அலங்காநல்லூர், வாடிப்பட்டி ஆகிய காவல் நிலையங்களுக்கு உட்பட்ட...
தமிழகம்

மதுரை மத்திய மண்டல தலைவரின் கணவர் மீசா பாண்டியன் திமுக கட்சியிலிருந்து நீக்கம்

மதுரை மத்திய மண்டல தலைவரும் திமுக கவுன்சிலருமான பாண்டிச்செல்வி என்பவரின் கணவர் கணவர் மிசா பாண்டியன், மண்டலத்திற்கு உட்பட்ட 54ஆவது...
தமிழகம்

உசிலம்பட்டி அருகே 32 ஆண்டுகளுக்கு பின் சந்தித்து கொண்ட 78 கிட்ஸ் முன்னாள் மாணவர்கள்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கணூரில் அமைந்துள்ளது அரசு உயர்நிலைப்பள்ளி., இந்த பள்ளி அரசு நடுநலைப்பள்ளியாக இருந்த போது கடந்த...
தமிழகம்

உசிலம்பட்டி சந்தை திடலில் அடுத்தடுத்து இரண்டு கடைகளில் கடையின் மேற்கூரையை உடைத்து திருட்டு.போலிசார் விசாரணை.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து நிலையம் அருகே உள்ளது சந்தை திடல்.இங்கு பூமார்க்கெட் தினசரி சந்தை வாரச்சந்தை செயல்பட்டு வருகின்றன.இங்குள்ள...
தமிழகம்

ராஜபாளையத்தை சேர்ந்த கணவன் மனைவி உயிருடன் இருக்கும் நிலையில் அவர்கள் இறந்து விட்டதாக கூறி மர்ம நபர் ஒருவர் போலியான ஆவணங்கள் வழங்கி, வாரிசு சான்றிதழ் பெற்று ரூ. 50 லட்சம் பெறுமானமுள்ள நிலத்தை மற்றொருவர் பெயரில் பதிவு செய்துள்ள மோசடி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சிவகாமிபுரம் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். டெல்லியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றும் இவர், கடந்த...
1 270 271 272 273 274 523
Page 272 of 523

Right Click & View Source is disabled.

error: Content is protected !!