archiveசெய்திகள்

தமிழகம்

சோழவந்தான் கலைவாணி பள்ளியில் முன்னாள் தமிழக முதல்வர் காமராஜரின் 121-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது

சோழவந்தான் எம் வி எம் கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் தமிழக முதல்வர் காமராஜரின் 121 வது பிறந்தநாள்...
தமிழகம்

சோழவந்தானில் அ.ம மு.க சார்பில் முன்னாள் முதல்வர் காமராஜரின் 121 வது பிறந்தநாள் விழா

தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின் 121 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டுமதுரை புறநகர் தெற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற...
தமிழகம்

சோழவந்தான் அரிமா சங்கம் சார்பில்மருத்துவ முகாம் ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்

சோழவந்தான் லயன்ஸ் கிளப் சங்கம் மெட்வெல் மல்டி ஸ்பெஷாலிட்டி கிளினிக் பேர்ல் பல் மருத்துவமனை பாண்டியன் ஹார்ட் ஸ்பெஷாலிட்டி கிளினிக்...
தமிழகம்

வேலூர் கோட்டை ஸ்ரீஜலகண்டேஸ்வரர் கோயிலில் சனிப்பிரதோஷம் : பக்தர்கள் தரிசனம்

வேலூர் கோட்டையில் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரர் சமேத ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோயிலில் சனிப்பிரதோஷத்தை (15-ம் தேதி) முன்னிட்டு நந்திபகவானுக்கு பால்,தயிர், சந்தனம், பன்னீர்,...
தமிழகம்

காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில், சமவெளியில் நறுமணப்பயிர்கள் சாகுபடி கருத்தரங்கு : புதுக்கோட்டையில் ஜூலை 16-ம் தேதி நடைபெறுகிறது

காவேரி கூக்குரல் இயக்கம் மற்றும் இந்திய நறுமணப்பயிர்கள் ஆராய்ச்சி நிலையம் (ICAR – IISR) இணைந்து நடத்தும் சமவெளியில் நறுமணப்பயிர்கள்...
இந்தியா

இந்தியாவின் சந்திராயன்- 3 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இன்று வெள்ளிக்கிழமை 14-ம் தேதி பிற்பகல் 2.35 மணிக்கு எல்விஎம் 3 எம்4ராக்கெட் மூலம் சந்திராயன்-...
உலகம்

பிரதமர் மோடிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதை வழங்கிய அதிபர் இமானுவேல் மேக்ரான்

பிரான்ஸ் நாட்டின் தேசிய தினத்தை கொண்டாடும் வகையில், அந்நாட்டின் உயரிய விருதான கிராண்ட் கிராஸ் ஆப் தி லீஜியன் ஆப்...
தமிழகம்

பொன்னையில் இருசக்கர வாகனத்தில் ரேசன் அரிசியை கடத்தியவர் கைது

வேலூர் ஆட்சியர் உத்தரவுப்படி பறக்கும் படையினர் மற்றும் காவல் குற்றப்புலனாய்வு துறை இணைந்து காட்பாடி தாலுகா பொன்னை கூட்ரோட் சாலையில்...
தமிழகம்

அண்ணாமலை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்

திமுக எம்.பி.டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில் தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்.  அண்ணாமலையை...
தமிழகம்

மழையால், விழுந்த மரங்களை அகற்றும் பணி திவீரம்

மதுரை மாநகராட்சி மழை மற்றும் காற்றினால் சாய்ந்த மரங்களைஅகற்றும் பணிகளை , மேயர் இந்திராணி பொன்வசந்த்  பார்வையிட்டார். மதுரை மாநகராட்சி மண்டலம்...
1 229 230 231 232 233 523
Page 231 of 523

Right Click & View Source is disabled.

error: Content is protected !!