archiveசெய்திகள்

தமிழகம்

மதுரையில் இருந்து சென்னை செல்லும் போது ஏர் இந்தியா விமானத்தில் பணப்பையை தொலைந்த 15 நிமிடத்தில் கண்டுபிடித்து கொடுத்த ஏர் இந்தியா நிர்வாகத்துக்கு இயக்குனர் செல்வராகவன் நன்றி தெரிவித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்

மதுரையில் இருந்து தனது சொந்த வேலைக்காக வந்திருந்த திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் செல்வராகவன் எர் இந்தியா விமானம் மூலம்...
தமிழகம்

திருமங்கலம் தாலுகா அலுவலகத்தில் திடீர் தீ விபத்து

திருமங்கலம் தாலுகா அலுவலகத்தில் பழைய நுழைவு வாயில் தற்போது பயன்படுத்தப்படாமல் பூட்டப்பட்டு உள்ளது. இந்த பூட்டப்பட்ட நுழைவு வாயில் அருகில்...
தமிழகம்

திருமங்கலம் தோப்பூர் பகுதிகளில் அனுமதி இன்றி செயல்பட்ட மருத்துவ மனைகள் மற்றும் மெடிக்கலுக்கு சுகாதாரத் துறையினர் பூட்டு போட்டனர்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உரிய அனுமதியில்லாமல் பல மருத்துவமனைகள் செயல்பட்டு வருவதாக மதுரை மாவட்ட...
தமிழகம்

சோழவந்தானில் சலவைத் தொழிலாளர்களின் சலவைக் கூடத்தை வெங்கடேசன் எம் எல் ஏ நேரில் ஆய்வு

சோழவந்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட சலவை தொழிலாளர்களின் சலவை கூட்டத்தை வெங்கடேசன் எம் எல் ஏ பார்வையிட்டு அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.இந்த...
தமிழகம்

வேலூர் புதிய டி.ஆர்.ஓ.வுக்கு மாவட்ட வி. ஏ.ஓ.சங்கம் நிர்வாகிகள் சார்பில் நேரில் வாழ்த்து

வேலூர் மாவட்ட புதிய வருவாய் அலுவலராக மாலதி பொறுப்பேற்றார்.  அவருக்கு வேலூர் மாவட்ட கிராம நிர்வாக சங்கம் சார்பில் தலைவர்...
இந்தியா

திருப்பதி லட்டின் வயது 308; லட்டுக்கு முன் வடை முக்கிய பிரசாதமாக இருந்தது!

திருமலை ஏழுமலையானுக்கு, பிரசாதமாக படைக்கப்படும், லட்டின் வயது, 308 வருடங்கள் என, தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.  திருமலை ஏழுமலையானுக்கு, விசேஷ பிரசாதமாக படைக்கப்படுவது...
தமிழகம்

காட்பாடி வண்டறந்தாங்கல்லில் இலவச கண் பரிசோதனை முகாம்

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வண்டறந்தாங்கல் ஊராட்சி மன்றம் மற்றும் கரிகிரி தனியார் மருத்துவமனை இணைந்து இலவச கண் புரை...
தமிழகம்

வேலூர் மாவட்ட வருவாய் அலுவலராக மாலதி பொறுப்பேற்பு

வேலூர் மாவட்ட வருவாய் அலுவலராக தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் முதுநிலை மண்டல திருச்சி மேலாளராக பணியாற்றிய மாலதி பொறுப்பேற்றுக்...
தமிழகம்

தீவிர தொழுநோய் கண்டுபிடிப்பு முகாம்

விருதுநகர் அருகே,  காரியாபட்டியில் தீவீர தொழுநோய் கண்டுபிடிப்பு முகாமில் மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.  விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி தாலுகாவில்,...
தமிழகம்

காட்பாடி அருகே ஆந்திர எல்லையில் இருந்த ரேசன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்த பறக்கும் படை தாசில்தார்

வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவுப்படி வேலுார் மாவட்ட பறக்கும் படை தாசில்தார் விநாயமூர்த்தி தலைமையில் ஊழியர்கள் காட்பாடி தாலுகா...
1 228 229 230 231 232 538
Page 230 of 538

Right Click & View Source is disabled.

error: Content is protected !!