archiveகவிதை

கவிதை

தங்கத் தலைவன். கலாநிதி எஸ் எம் ரஷ்மி ரூமி அவர்களுக்கு தரமான வாழ்த்து

சேவைகள் பலவற்றைச் செய்து அலுப்புத் தட்டாத அற்புதமானவர் தலைவனாய்த் தொண்டுகள் புரிந்து சிறப்புடன் வாழ்பவர் சிந்தை முழுக்க சனங்களைப் பற்றியே சிந்தித்தார் தன்னை மறந்து தன்னலம் கருதாது உயர்ந்தவர் மனம் இறங்கும் இரக்க குணமவர் தூங்காது இரவெல்லாம் துணிவோடு பணிசெய்வார் வஞ்சகமும் போடாது வேசமும் தரிக்காத தலைவர் பிறர் மகிழ்ச்சியைத் தேடும் மகான் ஆவாரே தன்னை மறந்த உன்னதமான உத்தமன் அவரே தமிழ் நாட்டின் தங்கத் தலைவரே இன்று போல்...
கவிதை

கிறிஸ்துமஸ்

இயேசுவே இவ்வுலகில் பிறந்தார் இனிய சொல்லை கூறியனார் பாவங்கள் செய்திட்டார் மன்னித்தார் பாவங்கள் மறைந்து போனது அமைதிப் பூக்கள் ரோஜாக்கள் அன்பின் நாமமே இயேசு பிதாவே சீடர்களும் அடியாரும் தாயும் பல பெயரில் ஊரில் சபையில் பல நாமம் பாடிவோம் நமக்காக மன்றாடம் புனிதர்களே இயேசுவை போற்றிடுவோம் பிதாவிடம் மன்றாடும் இயேசு இயேசுவிடம் மன்றாடும் மாந்தர் உறக்கம் கலைந்தது கனவும் கலைந்து உயிர்த்து எழுந்தார் ஆமே வெற்றி நமக்கே அறிவீர்...
கவிதை

வெயிலெரிக்கும் வெக்கை

பெரும் புளியமரத்து நிழலுதிர்ந்து வெயிலெரிக்கும் வெக்கையில் அலறியெழுந்த ஆறுமாத பேரனை நெஞ்சிலேந்திக்கொண்டாள் ஆயா கண்ணுரித்த கையோடு கால்காணி கடல செத்தைகளையும் ஒத்தையாய் உலர்திக்கொண்டிருக்கிறாள் தாத்தா தவறிய நாளிலிருந்து அம்மா நெனப்பெடுத்து அழுதவனுக்கு வத்திய மார்பொன்றை சப்பக்கொடுத்து துவரஞ்செடியோராம் தூங்க வைத்துவிட்டாள் ஒருவழியாய் மரியம்மாவை நம்பிக்கொண்டிருந்தவள் மண்ணெண்ணெயிலெரிந்த மகளை கண்ணீராலணைத்து தோற்றாள் கடவுளெல்லாம் கைவிரித்த பின் அவள் நம்பியிருப்பதெல்லாம் கன்றிழந்த ஒரு பசுவையும் காலுடைந்த வெள்ளாட்டையும் தான் நிகழ்பாரதி...
கவிதை

அடுத்தவர் முகங்களில் மகிழ்ச்சியை ஏற்றி வை

இவ்வாரக் கவிதை : ஓர் ஏழைக்கோ இயலாதவருக்கோ.. ஒருவேளை உணவிட்டு வயிற்றுப் பசி நீக்கி வை... ஓர் ஆடை கொடுத்து மானம் மறைக்கச்செய்... குளிர் நீர் கொஞ்சம் தந்து தாகம் தணியச் செய் .. ஆபத்தில் கொஞ்சம் அடுத்தவனுக்கு உதவு ... ஏழை ஒருவனுக்கு இதயத்தால் இரங்கு... வாடிய முகத்தின் வருத்தம் களையச்செய்... முரட்டு மனிதருக்கும் இரக்கம் காட்டு ... அடுத்தவர் முகங்களில் மகிழ்ச்சியை ஏற்றி வை ... மாட்டை...
கவிதை

நதிநீரில் அளாவிய கால்கள்

சலசலத்து ஓடும் இசைக்கு ஞானம் தந்தது உன் கொலுசு தாளத்தை வெட்கமுற செய்யும் சினுங்களில் யாவும் வசப்படும் சிட்டுக் குருவிகள் குலவையிடுவதும் சில் வண்டுகள் குதுகலிப்பதும் பாதம் பார்த்து நடந்தது கூழாங்கற்களைப் பூப்படையச் செய்தது நதிநீரில் அளாவிய கால்கள் .... யாழ் ராகவன்...
கவிதை

மழைப் பிரியை

*மழை வரும் போதெல்லாம் தவறாமல் வந்துவிடுகின்றது உந்தன் ஞாபகம் நேற்று எனது ஊரில் மழை *மழைக்கவிதை கேட்டு நீ அடம்பிடித்த நாளில்தான் துளிகளுக்கெல்லாம் சிறகு முளைத்திருந்தது *வெவ்வேறு திசையிலிருந்தோம் நாம் இருவரும் மழை தான் நம்மை இணைத்திருந்தது.... * மழை நாளில்தான் பேசவும் தொடங்கினாய் மழை நாளில் தான் பிரிந்தும் செல்கின்றாய் *நீ வருவாயென நம்பிக்கையிருக்கின்றது மழைக்காலம் இன்னமும் முடிந்துவிடவில்லை கூடல்தாரிக்...
கவிதை

இவ்வாரக் கவிதை : சூரியச் சுடர்

அதிகாலைச் சூரியனின் குளுமை அடுத்து வரும் பொழுதுகளில் அக்னியாக மாறுகிறது... அஸ்தமனப் பொழுதுகளில் மீண்டும் முன் போலவே குளிர் நிலைகளில் கூடி விடுகிறது சூரியனுக்கும் வாழ்வு ஒன்றுதான் எவ்வளவு களைத்தாலும் மறுநாள் சிரித்துக்கொண்டே எழுந்து விடுகிறது... என்ன புரிகிறது ஏதாவது சொல்கிறதா? நீயும் எவ்வளவு களைத்தாலும் சிரித்துக்கொண்டே எழந்து நட ... ஒருபோதும் அது தன் சோர்வையும் சோம்பலையும் வெளிக்காட்டுவதே இல்லை... கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே யார் சொல்லித்...
கவிதை

யாருக்கும் தெரியாமல் அமர்ந்துள்ளது !

அடர்ந்து கிளைபரப்பியபடி குளக்கரை ஆலமரம் யாரோ கட்டிய ஊஞ்சல் .. வந்தவழியே செல்லும்போதெல்லாம் அமர்ந்து ஆடிவிட்டுச் செல்கிறேன் ! கால்களை உந்தி உந்தி மேலெழ விண்வெளிக்குள் பிரவேசித்த இன்ப வெள்ளத்தில் பள்ளிக்கூடச் சிறுமிகள் ! இனம்புரியா மனவமைதியில் இந்த ஊஞ்சல் பலருக்கு இன்ப விருந்தளிக்கிறது ! சுயநலத்தைக் கூறுபோட்டு காற்றுவெளியில் கரைத்தபடி ஆடும் ஊஞ்சல் பலரோடு கை குலுங்குகிறது ! கிராமியப் பாடல்களை முணுமுணுக்க வைத்து காதலர்களை இணைத்தப் பாலமாக...
கவிதை

மழையோ மழை

மழையே மழையே_ வா மாமழையே ஒடி வா அனலாய் பறக்கும் வெயிலினை அமைதியாய் வா மழையே மண்ணில் இறங்கி வா- மழையே மெளனமாய் அலையாய் -ஒடி வா ஏரி குளங்கள் வழியும் படி ஏணி படி ஏறி வா சின்ன சின்ன தூறல்கள் சிறு குழந்தைகள் நெஞ்சில் குதூகலம் மழைக்காலம் மரங்கள் தினம் குளிக்கும் சூரியனை எழுப்புகின்ற சூரியன் சுறுசுறுப்பில் வீரியன் உழவன் வாழ்வு பொங்கட்டும் வறுமை மறைந்திடமே வயில்...
கவிதை

தேநீர் பசி

காலை நேரம் இனிய காற்று கனிவாய் பருகும்தேநீர் இனியது அறிவு,ஆற்றல்,கல்வி, , இம்மூன்றும் வளர்ந்திடும் இனிய தேநீரா பருகையிலே உலகை சுமக்கும் சக்தி உனக்குள்ளே இருக்கு இனிய பசியை தீர்ந்திடுமே மனிதனுக்கு பல பசிகள் மானிடம் வெல்லும் தேனீர் பசியில் சாதனை புரிந்திட சரித்திரம் படைத்திட இடைவெளி நேரம் டீ பேரக் அப் காலை மாலை இரண்டு வேளை சுறுப்பாய் சுறுப்பாய் மாற்றும் கவிஞர்களின் சுவையான உணவு தேநீரே அறிஞர்கள்...
1 2 3 4 5 6 14
Page 4 of 14
<p>Right Click & View Source is disabled.</p>
error: Content is protected !!