archiveகவிதை

கவிதை

தமிழ் மொழி

(இன்னிசை வெண்பா) சிந்தை மயக்கிடும் செம்மொழி எம்மொழி சந்தமும் இன்னிசைத் தாளமும் கொண்டிருக்கும் செந்தமிழ்ச் சீர்களைச் செப்பினால் வாய்மணக்கும் சிந்திடும்...
கவிதை

மீண்டு வருக….நீண்டாயுளுடன் வாழ்க….

அத்தாவுல்லா நாகர்கோவில். எங்கள் முதல்வரே... நீங்கள் எம்மாந்தரும் விரும்பும் செம்மாந்தர்... செம்மாந்தருக்குள் சிறப்பான வேந்தர் ... பல்கலை வேந்தர்... நீங்கள்...
கவிதை

குழந்தைச் சங்கிலிகள்…

அத்தாவுல்லா நாகர்கோவில் குழந்தைகளை குழந்தைகளாகவே வளருங்கள் பக்குவம் வரும்வரை ... பால்குடி மாறும்வரை... பத்து வயது ஆகும்வரை.... பின் படுக்கை...
கவிதை

எண்ணங்கள் ஒரு சுடராக…

எண்ணங்கள் ஒரு சுடராக அதுவும் கருப்பல்ல. விடுதலையின் வேள்வி,,, சிந்திய உதிரம் அதுவும் கருப்பல்ல. உழைப்பவரின் இதயம்,,,, அதுவும் கருப்பல்ல....
கவிதை

மடிந்ததா மனித நேயம்?

அத்தாவுல்லா நாகர் கோவில் உயரங்களைக் கொண்டும் உருவங்களைக் கொண்டும் அளக்கப்படுவதல்ல மானுட நேயம்.. விரித்து வைக்கப்பட்டிருக்கும் பறவைகளின் சிறகுகள் பேசும்...
கவிதை

குடை

மழை நாளில் குடை ஒன்றில் நிமிர்கின்றோம் விரிந்த சிறகினை பறக்க விடாமல் பிடித்துக்கொள்கின்றோம். குடை கம்பிகள் பறவையின் விலா எலும்புகளைப்போல்...
கவிதை

விருதுகள்

அத்தாவுல்லா நாகர்கோவில் மானுட சேவைகளுக்கானவை அந்த மகத்துவங்கள் கருதி சிறப்பிக்கப்படுபவை இந்தச் சிறப்பு விருதுகள்... யாரும் கேட்டுக் கொடுப்பதில்லை... கேட்காமலே...
கவிதை

கீழடி நாகரீகம்

அத்தாவுல்லா நாகர்கோவில் புதைத்தவற்றில் கிளைத்தெழுகின்றன பழைய வேர்கள்.. புதையல்களுக்குள் பொக்கிஷங்கள்.... நேற்று மூடி இருந்தவரை மூடப்பட்டிருந்த வரலாறு தோண்டிய உடன்...
1 4 5 6 7 8 21
Page 6 of 21

Right Click & View Source is disabled.

error: Content is protected !!