archiveகவிதை

கவிதை

இளைஞனே… சிந்தி!

திரையினில் ஆடும் நடிகனின் காலில் தீபங்கள் காட்டுகிறாய்! - ஒரு திருவிழாப் போலக் கூடிக்-கொண் டாடித் தெய்வமாய்ப் போற்றுகிறாய்! மரவடி...
கவிதை

மகளென்னும் தேவதையே

மகள்கள் தினமாம் இன்று.... மகளென்னும் தேவதையே..... வாசித்தேன் ஆசை தீர.... இரசித்தேன் அளவில்லாமல்.... சுவாசித்தேன் உனையே மூச்சாக ஏந்தினேன் உன்னை...
கவிதை

பாரபட்ச தேசம்

இது பாரபட்ச தேசம் அரசால் வந்த நாசம். புண்ணிய பூமி, வெளி வேசம் திருட்டுத்தனத்தில் ஆவேசம். தூய்மை இந்தியா, குப்பைகள்...
கவிதை

வேய்ங்குழலோசை சிரிக்கும் பிள்ளைத்தமிழ்

புள்ளினங்களின் இசையோடு புலரும் அதிகாலையின் அழகில், பூத்துக்குலுங்கும் மலர்களின் புன்னகையில், துள்ளித்திரியும் மான்களின் துறுதுறுப்பில், தோகை விரித்தாடும் வண்ணமயிலின் நடனத்தில்,...
கவிதை

முனைப்போடு முகிழ்த்தவை

ஒன்றை மறைக்க வேறொரு சொல்லைத் தேடுகிறேன் எதிரில் இருப்பது நீயெனத் தெரிந்தபோதும் அன்று உனக்குப் பிடித்ததை வாங்கித்தர முடியவில்லை இன்று...
கவிதை

தேசத்தின் நெருப்புப்பொறி நீ

பாரதி... நீ... இந்த தேசத்தின் நெருப்புப்பொறி... ஒரு நூற்றாண்டு முடிந்த பின்னரும் இன்னும் கனன்று கொண்டேதான் இருக்கிறாய்... உன்னைத்தொட்டுப் பார்த்த...
கவிதை

நவஜீவன் கவிதைகள்

சிரஞ்சீவியம் என் கல்லறையில் வந்துநின்று கண்ணீர் வடிக்காதே கல்லறைக்குள் நானில்லை நான் மீளாத்துயில் கொள்ளவில்லை. வெளியாயிரம் கொண்டு வீசிவரும் காற்றுநான்;...
1 17 18 19 20
Page 19 of 20

Right Click & View Source is disabled.

error: Content is protected !!