archiveகவிதை

கவிதை

“தென்றல் சுகம்”

"தென்றல் சுகம்" என்ற தலைப்பில்13.2.2022 அன்று ஒலிப்பரப்பான "ரமணி ராஜ்ஜியம்" நிகழ்ச்சியில் தேர்வு செய்யப்பட்ட கவிதை உன்னைப்போல் நானிருக்க என்னுள்ளம்...
கவிதை

ஜன்னல் வழி…

ரமணி ராஜ்ஜியம் 06-02-2022 ஞாயிறு அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தேர்வு செய்யப்பட்ட கவிதை விழிக்கு இமைகள் ஜன்னல்கள் அதன் வழியில்...
கவிதை

பயணங்கள்

வாழ்வியல் பயணத்தில் வசந்தமும் வருத்தமும் ஊழ்விணையால் வந்ததல்ல உண்மையை உணர்ந்திடுவீர் தாழ்விலா சிந்தையே தரணியில் உயர்த்துமே சூழ்நிலை யாவையுமே சுற்றமாய்...
கவிதை

முதுமை

மரங்கள் முதுமைகண்டால் பெருமையன்றோ, மலைகளின் முதுமையென்றும் உயரமன்றோ, மனிதன்மட்டும் முதுமைகண்டு துயரமேனோ, இயற்கையிலே இதுவுமொரு பருவம்தானோ. குழந்தையாய் மாறிவிட மனம்துடிக்கும்,...
கவிதை

வேதியல் வினையோ நீ யார் விட்ட சாபமோ நீ

சுவாசம் கூட தாழ்ப்பாள் இட்டே இயற்கையை சுவைக்கிறது.. கொல்லுயிரியின் தாக்கம் யாருமில்லா சாலையும் கூட்டமில்லா சந்தையும் தும்மலுக்கே ஓட்டம் பிடிக்கும்...
கவிதை

குழந்தை மனது

கூரை வீட்டுக்குள் கொட்டும் மழை; குழந்தை மனதிற்குள் குடைக்குள் மழை! சாலையில் நேற்றய மழைநீர் வெள்ளம்; குழந்தை மனதிற்குள் காகிதக்...
கவிதை

இரக்கம் சுரக்கம் இறைவன் கரம்

எங்கும் எதிலும் இன்னும் மிச்சமிருக்கிறது ஈரம்... மனிதாபிமானம் என்பது மனதின் ஈரம்... விழிகளில் நீரிருக்கும் காலமெல்லாம் இருக்கும்... கடலில் அலையிருக்கும்...
1 16 17 18 19 20
Page 18 of 20

Right Click & View Source is disabled.

error: Content is protected !!