archiveகவிதை

கவிதை

தமிழகத்தின் போர்க்குரல் தந்தை பெரியார்!!

புரியாததை புரிய வைத்த தென்னாட்டு இங்கர்சால்! அறியாமை இருளை கிழிக்க வந்த ஈரோட்டின் கலகக்குரல்! இராட்டையின் நூலால் களத்திற்கு வந்தவன்! பூநூல் வாலை அறுக்க வாளாய் நிமிர்ந்தவன்! வங்கக் கடலலையாய் ஓயாமல் சுழன்றவன்! மங்கிக் கிடந்த வாழ்வில் ஒளிவிளக்கானவன்! இவன் கிழவனல்ல- இருளை கிழிக்க வந்த கிழக்குத்திசை! தொட்டால் தீட்டு பார்த்தால் தீட்டு மொத்தமாய் அத்தனைக்கும் வைத்தான் வேட்டு! எங்கும் இருள் கொட்டும் மழை சுழன்றடிக்கும் சூறாவளி திக்கற்ற தேசத்தில்...
கவிதை

செல்வி சிவஞானம்-கவிதை

மணியடித்து பள்ளி விட்டு மாலை வீடு வந்ததுவுமே அம்மா சொல்லும், உன் குள்ளப்பசு கயிரறுந்து ஓடிருச்சு.. புத்தகப்பையை வீசிய கையோடு ஓடுவேன் எங்கள் தோட்டம் கடந்து செட்டியார் வயல் பார்த்தால் இல்லை கெண்டைக்கால் உயரமுள்ள சோலக் காட்டிற்குள் மேய்ந்தால் தெரியும், அங்கும் இல்லை... மூச்சிரைக்க வரப்போறம் ஓடி இரு ஆளுயர கரும்பு காட்டிற்குள் போக பயந்து ஓ வென அழுமென் குரல் கேட்டு ஓடி வந்து என் முகம் பார்த்து...
கவிதை

கவிஞர் பாக்கி கவிதைகள்

உனக்காக கவிதை எழுதினேன் நமக்காக காதல் எழுதினேன் இதில் என்ன பிழை இரவில் வாசித்த கனவுகளெல்லாம் பகலில் கவிதையாகி போனது அவளால்... அவள் இதழின் ஈரம் வாங்கி என் இதயத்தின் தாகத்தை தீர்த்துக் கொண்டேன்... ஆயிரம் ரோஜாக்களை முத்தமிட்டாலும் எதுவும் உன் இதழ்களுக்கு ஈடாகாது... இதயம் மாற்றும் அன்பு சிகிச்சைதான் காதல் அவளுக்காக நானும் எனக்காக அவளும் பிரிந்திருந்தது ஒன்றாய் துடிக்கிறோம்... அவள் நெற்றியில் வைத்த முத்தம் அந்த நிலவில்...
அறிவிப்புஇலக்கியம்

மு.முருகேஷ் எழுதிய தமிழ் ஹைக்கூ கவிதைகள் ஜப்பானிய மொழியில்…

ஜப்பானிய மூன்று வரி கவிதையான ஹைக்கூ கவிதைகளை தமிழுக்கு முதன்முதலாக மகாகவி பாரதி, தனது கட்டுரையொன்றின் வழியே 1916-இல் அறிமுகம் செய்து வைத்தார். 1984-ஆம் ஆண்டிலிருந்து தமிழில் நேரடியான ஹைக்கூ கவிதை நூல்கள் வெளிவரத் தொடங்கின. தமிழில் ஹைக்கூ நூல்கள் வெளிவரத் தொடங்கிய காலந்தொட்டு, தமிழ் ஹைக்கூ கவிதைத் தளத்தில் 37 ஆண்டுகாலமாகத் தீவிரமாக இயங்கி வருபவர் மு.முருகேஷ். இதுவரை 11 ஹைக்கூ நூல்களை வெளியிட்டுள்ள இவரது ஹைக்கூ கவிதை...
கவிதை

அம்மாவும் அழகான பையனும்

அம்மாவும் அழகான பையனும்   அம்மா ஏன் கழற்றி வைத்துள்ளாய் இப்பொழுதெல்லாம் தாலி கொடியை.... அக்கறையாக கேட்கும் அன்பு மகனை வாரி அணைத்து விட்டு சொல்கின்றாள்...... அப்பா இல்லையடா அதனால் தான்.... ஆனாலும் நீதானே அப்பாவின் மனைவி... ஆமாம்பா அதிலென்ன சந்தேகம்.... அப்ப ஏன் தாலியை கழட்டி வெக்கனும்...... அறியா சிறுவன் தான் என்றாலும் எத்தனை ஆழமான கேள்விகள் அவனுள்ளும்.... நாலு பேர் நாலுவிதமா பேசுவாங்கன்னு சொல்லியே.... வளரவளர அவனை...
1 12 13 14
Page 14 of 14

Right Click & View Source is disabled.

error: Content is protected !!