archiveஆன்மிகம்

ஆன்மிகம்

சோமவார பிரதோஷம்

சோமவார பிரதோசம் சிறப்பு வாய்ந்தது. இன்றைய தினம் சிவனை தரிசித்தால் கடன், வறுமை, நோய் பயம் போன்றவை விலகும். பிரதோஷ தரிசனம் காணும்வரை உணவு தவிர்த்து முழு விரதம் இருக்க வேண்டும். சோம வார பிரதோஷ நாளில் இருக்கும் விரதம் ஆயிரம் சாதாரண தினப் பிரதோஷப்பலனைத் தரும் என்பது நம்பிக்கை. இன்றைய தினம் கோவிலுக்கு செல்ல முடியாத நிலை உள்ளதால் வீட்டில் பூஜை அறையில் காப்பரிசி படையலிட்டு சிவனை வணங்கலாம்....
ஆன்மிகம்

மாசி மாத பௌர்ணமி

வானில் வளர்பிறை சந்திரன் வரும் நாள் தான் பௌர்ணமி. மகம் நட்சத்திரம் எல்லா மாதத்திலும் வந்தாலும் மாசி மாதத்தில் வரும் மகம் நட்சத்திரம் மிகவும் மகத்துவம் வாய்ந்தது. மாசி மகம் பௌர்ணமி தினத்தின் சிறப்புக்கள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம். மகம் நட்சத்திரத்திற்கு அதிபதி நவகிரகங்களில் நிழற்கிரகங்களில் ஒன்றான கேது பகவான் ஆவார். இவர் ஞானத்தையும், மோட்சத்தையும் அதிகம் அருள்பவர். கேது பகவான், ஞானத்தை அளிப்பதுடன் மிகப் பெரும் செல்வத்தை...
ஆன்மிகம்கோயில்கள் - தல வரலாறு

“ஸ்ரீ காகன்னை ஈஸ்வரர் திருக்கோயில்” பிரம்மரிஷிமலை அடிவாரம், எளம்பலூர் கிராமம், பெரம்பலூர் மாவட்டம்

மகா சக்தி வாய்ந்த இந்த மலை திருச்சி, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ளது. பிரம்மரிஷி என்ற பெயருடன் இருக்கும் இம்மலையில் 210 சித்தர்கள் வாசம் செய்வதாக ஐதீகம். இம்மலை மனம், புத்தி, சித்தி, ஆங்கார தத்துவத்தைக் கொண்டது. இந்திரன், எமன், அக்னி, நிருதி, வருணன், வாயு குபேரன், தேவரிஷி, சித்தர்கள் பூஜை செய்து, காக புஜண்டர் மகரிஷி அருட்கடாக்ஷம் பெற்ற இடம் இத் திருட்தலம். அழுகினி, உதரவேங்கை, ஏரழிஞ்சி, ரோம விருட்ஷம்,...
ஆன்மிகம்கோயில்கள் - தல வரலாறு

அப்பாலரங்கர்- அப்பக்குடத்தான்

திருச்சி வந்தால் "இவரை" பார்க்காமல்..செல்வது என்பது மிகப்பெரிய குறை தான். . பார்த்துவிட்டு சென்றாலோ..மனம் அன்று ஆனந்தக்கூத்தாடினாலும்..அவர் அழகிலேயே பித்தாகி லயித்துப்போகும். "இவர்" மயக்கத்தில் இருப்போர் என்னைப்போல பலர். யாரிவர் ?! மிக நெருக்கமாக , அழகாக சலசலத்து ஓடும் காவிரியின் கரையில் , நதியை ஆசீர்வதித்து பாதம் நீட்டி, ஆதிசேஷன் படுக்கையில் தலையில் குடையாக பிடிக்க, உலகங்களை சுருட்டி தலையணையாகக்கொண்டு சற்றே திரு முகத்தை நிமிர்த்தி வருபவரைக் கண்டு...
கோயில்கள் - தல வரலாறு

லால்குடி சப்தரிஷி ஷ்வர் திருக்கோயில்

அருள்மிகு சப்தரிஷீஸ்வரர் திருக்கோவில்லால்குடி சப்தரிஷி ஷ்வர் திருக்கோயில் லால்குடி, திருச்சி மாவட்டம். தல வரலாறு : ஒரு காலத்தில் தாரகன் என்னும் அசுரனைக் கொன்று தேவர்களைக் காக்க வேண்டி சிவபெருமான் திருவருளால் முருகக் கடவுள் அவதாரஞ்செய்து குழந்தையாகத் தோன்றினார். . சப்தரிஷிகள் அத்திரி, பிருகு, புலஸ்தியர், வசிட்டர், கௌதமர், ஆங்கீரசர், மரிசி ஆகியோர் அந்த ஏழு முனிவர்கள் ஆவர்கள். சப்த ரிஷிகளின் ஆசிரமம் அருகே உள்ள தாமரைப் பொய்கை அருகே,...
கோயில்கள் - தல வரலாறு

சித்த புருஷர் நெரூர் சதாசிவ  ப்ரம்மேந்திராள்  அவர்கள்.

நம்முடைய பாரதநாடு ஆதிகாலம் தொட்டு, ஆன்மீகத்தில் மிகச்சிறப்பாக செயல்பட்டுக்கொண்டு இருக்கின்றது. இப்புண்ணிய பூமியில் ஒவ்வொரு இடத்திலும், ஒவ்வொரு மண்ணுக்கும் ஆன்மீகக் கதைகள் நிறைய உண்டு. இக்கதைகளில் எவ்வளவோ எழுத்து வடிவில், ஓலைச்சுவடிவடிவில் இருக்கின்றன. இத்தனை இருந்தாலும் இன்றும் ஆன்மீக அனுபவத்தை கொடுத்துக்கொண்டு இருப்பவர்கள் சித்தர்களே. அவர்களில் பலபேர் ஸ்தூல சரீரத்தில் இல்லாவிட்டாலும், சூக்‌ஷூமமாக இன்று பலபேருக்கு அனுக்கிரஹம் செய்துக்கொண்டு தான் இருக்கின்றார்கள்.அப்படிப்பட்ட மஹான்,சித்த புருஷர் ஆகிய சதாசிவ ப்ரம்மேந்திராள் அவர்களைப்பற்றி தான் நாம் தெரிந்துக் கொள்ளப் போகின்றோம். இவர்களுக்குள் அப்படி ஒரு ஆன்மீக  சக்தி எப்படி வந்தது  என்று...
1 2
Page 2 of 2

Right Click & View Source is disabled.

error: Content is protected !!