558views

You Might Also Like
தமிழ் மேடை நாடகம் – வேஷம்
புகழ்பெற்ற எழுத்தாளர் கிரீஷ் கார்மேல் எழுதிய “வேஷம்” என்ற தமிழ் மேடை நாடகம், இந்திய ரயில்வேயின் கலாச்சார நாடகப் போட்டியில் பங்கேற்க உள்ளது. இணைப்பு பெட்டித் தொழிற்சாலை...
ICF-UWU-CITU தொழிற்சங்கத்தின் பொன்விழா ஆண்டு மலர்
ICF-UWU-CITU தொழிற்சங்கத்தின் பொன்விழா ஆண்டு பொதுமகாசபை சமீபத்தில் சிறப்பாக நடைபெற்றது. 50வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெற்ற இந்த பொதுமகாசபையை சிறப்பிக்கும் வகையில், சங்கத்தின் வரலாற்றுப் பயணம்,...
வாணியம்பாடி அருகே வேன் கவிழ்ந்து பெண் தொழிலாளிகள் 15 பேர் காயம்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்தவளையம்பட்டு பகுதியில் ஆம்பூர் அடுத்த சோலூர் பகுதியில் உள்ள தோல் தொழிற்சாலையில் பணியாற்றும் பெண்கள் வேலை முடித்து திரும்பி கொண்டு இருந்தனர். அப்போது...
சென்னை – அரக்கோணம் ரயில்பாதையில் விரைவில் ஏ.சி.மின்சார ரயில் இயக்கம்
சென்னை - அரக்கோணம் ரயில் வழித்தடத்தில் இன்னும் சில நாட்களில்12 பெட்டிகள் கொண்ட ஏ.சி.மின்சார ரயில் இயக்கப்படவுள்ளது. தற்போது சென்னை கடற்கரை செங்கல்பட்டு ரூட் டில் மின்சார...
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் கட்டணமில்லா பேருந்துப் பயணச் சலுகைத் திட்டத்திற்கான அரசாணை வழங்கும் நிகழ்ச்சி
தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் கட்டணமில்லா பேருந்துப் பயணச் சலுகைத் திட்டத்திற்கான அரசாணை வழங்கும் நிகழ்ச்சி சென்னையில்...








தன் குழந்தை நன்றாக படிக்க வேண்டும் என்று அனைத்து பெற்றோரும் விரும்புவர்.அதிலும் தாயானவள் தன் குழந்தைகள் சிறந்த மதிப்பெண் பெற்றால், தான்மதிப்பெண் பெற்றது போல மகிழ்ச்சி அடைவாள்,தன் குழந்தையின் கல்வி சிறப்பாக இருக்கும்வரை அவள் மனம் ஓயாது.எனக்கும் அனுபவம் உண்டு.
கல்வி அறிவை வளர்ப்பதற்காக என்பதை குழந்தைகளுக்கு புரியவைத்து, உரைநடையோடு அல்லாமல் செயல்முறையில் சொல்லித்தரும்போது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ஆசிரியர் மாணவனின் நிலையை அறிந்து அதற்கு தகுந்தாற் போல கல்வி போதிப்பது சிறப்பு.
கீதா அவர்களே தங்களின் சிறுகதை அருமை. தொடருங்கள்………..
சிறப்பான பின்னுட்டம் அளித்தமைக்கும் உங்கள் அனுபவங்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. உங்களின் பெரும் ஆதரவுக்கு உளமார்ந்த நன்றி.
அருமையான பதிவு.. வாழ்த்துக்கள் கீதா..
மிக்க நன்றி. அனைத்து மாணவர்களுமே திறமையானவர்கள். அவர்களை போற்றப்பட வேண்டும் என்பதே எனது எண்ணம்.
அருமை. புரிதல் நம்மிடம் இருந்து ஆரம்பித்து அதை பயிற்சி கொடித்து குழந்தை மேன்மை அடைய செய்வது பெற்றோர்கு பெரிய பங்கு உண்டு. அதை புரிந்துகொண்டு மாணவன் உழைத்த உழைப்பு ரெண்டும் பெரிய விஷயம் மாணவரும் பெற்றோரும் இதை இருவரையும் தொடர்பு படுத்தி அதை சரி செய்வது என்பது முதல் பங்கு ஆசிரியருக்கு கதை மிக அருமை
அருமையான பின்னூட்டம். மிக்க நன்றி.
It’s great work!! Just no words to express the feelings..wow feel.. Heartfelt Congrats on the efforts you made for the kid/ kids there.. the way of your writing 💐💐💐💐
Thank you so much. Once a child has become a winner and experienced the true feeling of success, they will want to replicate that again and again
அருமை கீதா ஒவ்வொரு தாயின் உணர்வுகளை படம் பிடித்து எழுத்தில் பிரதிபலித்து உள்ளாய்
மிக்க நன்றி சிவகாமி. அழகாய் பின்னூட்டத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள்.