815views

You Might Also Like
இசைஞானி இளையராஜா இசையில் உருவாகும் ‘தட்டுவண்டி’
சர்வைவல் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், இசைஞானி இளையராஜா இசையமைப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'தட்டுவண்டி'. இப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது பாடல் பதிவு மற்றும்...
பிறந்தநாளில் 5 ஆண்டுகால கனவுத் திட்டத்தை அறிமுகப்படுத்திய நடிகை சாக்ஷி அகர்வால்!
நடிகை சாக்ஷி அகர்வால் தனது பிறந்தநாளை முன்னிட்டு, கடந்த 5 ஆண்டுகளாக உருவாக்கி வந்துள்ள பிரீமியம் பெர்ஃபார்மன்ஸ் நியூட்ரிஷன் நிறுவனமான 'OKUU'-வை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளார். 'காலா', 'விஸ்வாசம்',...
சோனி லிவ்-வில் (Sony LIV) ஹாலிவுட் திரைப்படங்கள்!
சூப்பர்ஹீரோ படங்கள், பிளாக்பஸ்டர்கள் மற்றும் காலத்தால் அழியாத ஹாலிவுட் கிளாசிக் திரைப்படங்களை தனது பிரீமியம் ஆங்கிலத் திரைப்படங்களின் வரிசையை சோனி லிவ் (Sony LIV) பெரிய அளவில்...
ஹபீபி’ மூலம் எனக்குக் கிடைத்த அத்தனை அங்கீகாரத்திற்கும், புகழுக்கும் முழுச் சொந்தக்காரர் என் இயக்குநர் மீரா கதிரவன்தான்” – ஹபீபி நாயகன் ஈசா
தமிழ் சினிமாவில் ஆண்டுதோறும் ஏராளமான புதுமுகங்கள் அறிமுகமாகின்றனர். ஆனால் முதல் படத்திலேயே சிறந்த கதை, வலுவான கதாபாத்திரம், திறமையான இயக்குநர், ரசிகர்களின் வரவேற்பு, விமர்சகர்களின் பாராட்டு என...
வாணியம்பாடி வளையாம்பட்டு பழனி ஆண்டவர் கோயில் அலங்காரம்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வளையாம்பட்டு பழனி ஆண்டவர் கோயிலில் ஆடிமாதம் முதல்நாளன்று முருகன் வள்ளி தெய்வானையுடன் பக்தர்களுக்கு காட்சி தந்தார். கே.எம். வாரியார்...








தன் குழந்தை நன்றாக படிக்க வேண்டும் என்று அனைத்து பெற்றோரும் விரும்புவர்.அதிலும் தாயானவள் தன் குழந்தைகள் சிறந்த மதிப்பெண் பெற்றால், தான்மதிப்பெண் பெற்றது போல மகிழ்ச்சி அடைவாள்,தன் குழந்தையின் கல்வி சிறப்பாக இருக்கும்வரை அவள் மனம் ஓயாது.எனக்கும் அனுபவம் உண்டு.
கல்வி அறிவை வளர்ப்பதற்காக என்பதை குழந்தைகளுக்கு புரியவைத்து, உரைநடையோடு அல்லாமல் செயல்முறையில் சொல்லித்தரும்போது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ஆசிரியர் மாணவனின் நிலையை அறிந்து அதற்கு தகுந்தாற் போல கல்வி போதிப்பது சிறப்பு.
கீதா அவர்களே தங்களின் சிறுகதை அருமை. தொடருங்கள்………..
சிறப்பான பின்னுட்டம் அளித்தமைக்கும் உங்கள் அனுபவங்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. உங்களின் பெரும் ஆதரவுக்கு உளமார்ந்த நன்றி.
அருமையான பதிவு.. வாழ்த்துக்கள் கீதா..
மிக்க நன்றி. அனைத்து மாணவர்களுமே திறமையானவர்கள். அவர்களை போற்றப்பட வேண்டும் என்பதே எனது எண்ணம்.
அருமை. புரிதல் நம்மிடம் இருந்து ஆரம்பித்து அதை பயிற்சி கொடித்து குழந்தை மேன்மை அடைய செய்வது பெற்றோர்கு பெரிய பங்கு உண்டு. அதை புரிந்துகொண்டு மாணவன் உழைத்த உழைப்பு ரெண்டும் பெரிய விஷயம் மாணவரும் பெற்றோரும் இதை இருவரையும் தொடர்பு படுத்தி அதை சரி செய்வது என்பது முதல் பங்கு ஆசிரியருக்கு கதை மிக அருமை
அருமையான பின்னூட்டம். மிக்க நன்றி.
It’s great work!! Just no words to express the feelings..wow feel.. Heartfelt Congrats on the efforts you made for the kid/ kids there.. the way of your writing 💐💐💐💐
Thank you so much. Once a child has become a winner and experienced the true feeling of success, they will want to replicate that again and again
அருமை கீதா ஒவ்வொரு தாயின் உணர்வுகளை படம் பிடித்து எழுத்தில் பிரதிபலித்து உள்ளாய்
மிக்க நன்றி சிவகாமி. அழகாய் பின்னூட்டத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள்.