282views

You Might Also Like
வேலூர் அருகே வள்ளிமலை மற்றும் இரத்தினகிரி முருகன் கோயிலில் பங்குனி மாத கிருத்திகையில் விசேஷ பூஜை
வேலூர் அடுத்த காட்பாடி தாலுகா வள்ளிமலையில் உள்ள ஸ்ரீ சுப்பிரமணி சுவாமி திருக்கோயில் வேலூர் அருகே உள்ள இரத்தினகிரி ஸ்ரீபாலமுருகன் கோயிலில் பங்குனி மாத கார்த்திகை முன்னிட்டு...
400 வருட பழமை வாய்ந்த இரண்டு வாள்களை நடிகர் ஆர்கேவுக்கு பரிசளித்து கௌரவித்த ATJEH DARISSALUM மன்னர்
‘எல்லாம் அவன் செயல்’ படம் மூலமாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் ஆர்கே (ராதாகிருஷ்ணன்). தமிழ்த் திரையுலகில் வெற்றிகரமான நடிகராக, தயாரிப்பாளராக தன்னை நிலைநிறுத்திக்கொண்ட ஆர்கேவுக்கு, வெற்றிகரமான...
அய்மான் சங்கமும் அபுதாபி இந்தியன் இஸ்லாமிக் சென்டரின் நிர்வாக குழுவும் சந்திப்பு
அபுதாபி : அபுதாபியில் அமீரக அரசால் அங்கீகரிக்கப்பட்ட அபுதாபி இந்தியன் இஸ்லாமிக் சென்டரின் தலைமை நிர்வாக குழுவும் அய்மான் சங்கத்தின் தலைவர் மற்றும் முக்கிய நிர்வாகிகள் சந்திப்பு...
ஈஷாவில் நிறைவுபெற்ற பாதுகாப்பு படைகளுக்கான ஹத யோகா பயிற்சி நிகழ்ச்சி! இந்திய கடற்படை வீரர்கள் பயிற்சி பெற்றனர்
கோவை : ஈஷாவில் இந்திய கடற்படையை சேர்ந்த வீரர்களுக்கு ‘பாரம்பரிய ஹத யோகா பயிற்சிகள்’ வழங்கப்பட்டன. கடந்த 15 நாட்களாக நடைபெற்று வந்த இந்த பயிற்சி நிகழ்ச்சி...
நடிகர் விஜய்க்கு அரசியல் தேவையற்றது, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களோடு யாரையும் ஒப்பிட முடியாது – நடிகர் பஷீர் பேட்டி
ரமலான் திருநாள் நல்வாழ்த்துக்கள் கூறிய ஜெ.எம்.பஷீர் திரைப்பட நடிகர் மற்றும் திமுக கழக சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு. ரமலான் மாதத்தில் 30 நாள் மனதையும் உள்ளத்தையும்...
தன் குழந்தை நன்றாக படிக்க வேண்டும் என்று அனைத்து பெற்றோரும் விரும்புவர்.அதிலும் தாயானவள் தன் குழந்தைகள் சிறந்த மதிப்பெண் பெற்றால், தான்மதிப்பெண் பெற்றது போல மகிழ்ச்சி அடைவாள்,தன் குழந்தையின் கல்வி சிறப்பாக இருக்கும்வரை அவள் மனம் ஓயாது.எனக்கும் அனுபவம் உண்டு.
கல்வி அறிவை வளர்ப்பதற்காக என்பதை குழந்தைகளுக்கு புரியவைத்து, உரைநடையோடு அல்லாமல் செயல்முறையில் சொல்லித்தரும்போது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ஆசிரியர் மாணவனின் நிலையை அறிந்து அதற்கு தகுந்தாற் போல கல்வி போதிப்பது சிறப்பு.
கீதா அவர்களே தங்களின் சிறுகதை அருமை. தொடருங்கள்………..
சிறப்பான பின்னுட்டம் அளித்தமைக்கும் உங்கள் அனுபவங்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. உங்களின் பெரும் ஆதரவுக்கு உளமார்ந்த நன்றி.
அருமையான பதிவு.. வாழ்த்துக்கள் கீதா..
மிக்க நன்றி. அனைத்து மாணவர்களுமே திறமையானவர்கள். அவர்களை போற்றப்பட வேண்டும் என்பதே எனது எண்ணம்.
அருமை. புரிதல் நம்மிடம் இருந்து ஆரம்பித்து அதை பயிற்சி கொடித்து குழந்தை மேன்மை அடைய செய்வது பெற்றோர்கு பெரிய பங்கு உண்டு. அதை புரிந்துகொண்டு மாணவன் உழைத்த உழைப்பு ரெண்டும் பெரிய விஷயம் மாணவரும் பெற்றோரும் இதை இருவரையும் தொடர்பு படுத்தி அதை சரி செய்வது என்பது முதல் பங்கு ஆசிரியருக்கு கதை மிக அருமை
அருமையான பின்னூட்டம். மிக்க நன்றி.
It’s great work!! Just no words to express the feelings..wow feel.. Heartfelt Congrats on the efforts you made for the kid/ kids there.. the way of your writing 💐💐💐💐
Thank you so much. Once a child has become a winner and experienced the true feeling of success, they will want to replicate that again and again
அருமை கீதா ஒவ்வொரு தாயின் உணர்வுகளை படம் பிடித்து எழுத்தில் பிரதிபலித்து உள்ளாய்
மிக்க நன்றி சிவகாமி. அழகாய் பின்னூட்டத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள்.