1.09Kviews

You Might Also Like
கேப்டன் விஜயகாந்த் வழியில் சின்ன கேப்டன் சண்முகபாண்டியன்
ஸ்டார் சினிமாஸ் முகேஷ் டி. செல்லையா தயாரிப்பில் பொன்ராம் இயக்கும் 'கொம்புசீவி' படத்தில் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கிறார், யுவன் ஷங்கர் ராஜா...
ஹும் படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா
'ஃபர்ஸ்ட் லைன்' உமாபதி தயாரிப்பில், எஸ். கிருஷ்ண வேல் இயக்கத்தில் புதுமுகங்கள் கணேஷ் கோபிநாத் - ஐஸ்வர்யா முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் 'ஹும்' எனும் திரைப்படத்தின் இசை...
குடியாத்தம் அருகேபங்க் கடையில் சட்டவிரோத 48 கிலோ புகையிலை பறிமுதல் 2 பேர் கைது
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே மேல்பட்டி அடுத்த வளத்தூரில் பெட்டி கடையில் விற்பனைக்காக வைத்திருந்த 48 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை மேல்பட்டி காவல்துறை கைப்பற்றி...
சைப்ரஸ் சென்ற மோடியை அதிபர் நிகோஸ் வரவேற்பு
சைப்ரஸ் நாட்டுக்கு 3 நாள் அரசுமுறை பயணமாக சென்ற இந்தி பிரதமர் மோடியை சைப்ரஸ் தலைநகர் லிமாசோல் நகரில் அதிபர் நிகோல் கிறிஸ்டோவுலிடெஸ் விமான நிலையத்தில் வரவேற்றார்....
காட்பாடி நலச்சந்தையை துவக்கி வைத்த ஆட்சியர்
வேலூர் அடுத்த காட்பாடி காந்திநகரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற மக்கள் நலச்சந்தையின் 37 -வது மாதந்திர சந்தையில் கீரை திருவிழாவை ஆட்சியர் சுப்புலெட்சுமி துவக்கிவைத்து பார்வையிட்டார்....
கீதா, அருமையாக உள்ளது.கதையை தொடர்ந்து நன்றாக எடுத்துச்செல்ல வாழ்த்துக்கள்.
Thank you so much Chella
அழகான ஒர் காதல் ஓவியம் நட்பாக தொடர்கின்ற போது
காதலும் காதலிக்கும் அந்த நட்பை
மனமார்ந்த நன்றி
அக்கா கதை மிக மிக அருமையாக உள்ளது
கதை அருமையாக உள்ளது தொடர்ந்து கதையை படிக்க ஆவல்
முதல் காதல் முதல் முத்தம் இரண்டும் உயிருள்ளவரை மறக்காது என்பர் அதுபோல காலம் கடந்தும் காதல் தன்னை வெளிப்படுத்தியே தீரும் என்பது கதையின் போக்கு மிக அருமை இக்கதை மீண்டும் ஒருமுறை கல்லூரி வாழ்க்கையை பருவ காதலின் பக்குவத்தினை மெல்ல படம் பிடிக்கின்றது கடந்த கால நினைவுகளை மீண்டும் காட்சியாக்கி நிற்கின்றது கதையின் கரு அழகான காதல் கதை காதலுக்கு மரியாதை போல… நட்பாய் நகரும் உறவிற்கு வந்தனம் செய்வோம்
அருமை 👌 தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகள்.நேர்த்தியான படைப்பு, வாழ்த்துகள் 🤝
நன்கு அனுபவமிக்க கதாசிரியர் போல் உள்ளது உன்னுடைய படைப்பு. இந்த பயணம் மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் கீதா
👌👌👌
மலரும் நினைவுகள்.வாழ்த்துகள்