தமிழகம்

மனிதநேய மக்கள் கட்சியின் 15 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு தேனி மாவட்ட முழுவதும் கொடியேற்றப்பட்டது

81views
தேவதானப்பட்டி நகர சார்பாக மனிதநேய மக்கள் கட்சியின் கொடியை மமக மாநில அமைப்பு செயலாளர் மதுரை எம் காதர் மைதீன் அவர்கள் ஏற்றி வைத்தார்.  தேவதானப்பட்டி நகரம் சார்பாக பெரியகுளம் அரசு மருத்துவமனையில் உள்ள மனநல காப்பத்திற்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
உடன் மமக மாவட்ட தலைவர் எஸ் எம் அப்துல்லாஹ் பத்ரி, பாமக மாவட்ட துணை செயலாளர் அபிப் ரகுமான்,தமுமுக மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் முகமது நிஷார் தின், சமூக நீதி மாணவர் இயக்கம் மாவட்ட செயலாளர் தவ்ஜீத் சபியுல்லா, தமுமுக தொண்டரணி மாவட்ட செயலாளர் புரோஸ் கான், மமக ஒன்றிய தலைவர் ரபிக் ராஜா, மமக ஒன்றிய செயலாளர் சையது அபுதாஹிர், நகர தலைவர் சையது அபுதாஹிர், தமுமுக நகர செயலாளர் முகமது அஷார் தீன், மமக நகர செயலாளர் ராஜா முகமது, நகர பொருளாளர் முகமது அசாருதீன் நகர துணைச் செயலாளர் மமக அசார் அஹமது , பெரியகுளம் நகர மமக நகரச் செயலாளர் ஜாகிர் உசேன்,மாவட்ட நகர கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!