தமிழகம்

சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு தலைக்கவசம் அணிந்து இரு சக்கர வாகன நடைபெற்றது

48views
சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பாக மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து மதுரை விளாச்சேரி சௌராஷ்டிரா கல்லூரி வரையில் இருசக்கர வாகனத்தில் தலை கவசம் அணிந்து வாகன பேரணி ஆனது நடைபெற்றது இதில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு பேரணியானது நடைபெற்றது இப்பேரணையில் இந்த நிகழ்ச்சியை மதுரை மாநகர போக்குவரத்து துணை ஆணையாளர் ஆறுமுகசாமி தொடங்கி வைத்தார் மதுரை நகர் போக்குவரத்து உதவி ஆணையாளர் செல்வின் தெற்கு போக்குவரத்து ஆய்வாளர் நந்தகுமார் திருப்பரங்குன்றம் போக்குவரத்து ஆய்வாளர் பூர்ணகிருஷ்ணன் மற்றும் சார்பு ஆய்வாளர்கள் காவல் துறையினர் ஆகியோர் மேலும் இந்த பேரணியில் மன்னர் கல்லூரி மாணவர்கள் மற்றும் என் எஸ் எஸ் மாணவர்கள் ஆகியோர் பேரணியாக சென்றனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!