தமிழகம்

தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிக்கு பொதுமக்கள் வேண்டுகோள்

83views
தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட 13வதுவார்டு மில்லர் ரோடு ஆடுபாலம் மகளிர்காவல் நிலையம் எதிர்புறம் உள்ள ரோட்டில் பல மாதங்களாக பாதாள சாக்கடை பழுதடைந்துள்ளது.
அந்த வழியாக பொதுமக்கள் அதனை சுற்றியுள்ள வீடுகள் முகம் சுளிச்சபடியே நடக்கிறார்கள்அந்த சாக்கடை அருகில் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தோழர் பொன்னையா அவர்களின் வீடு அறுகாமையில் உள்ளது பொதுமக்கள் அதை சுற்றி உள்ள வீட்டுக்காரர்கள் பல முறை நகராட்சியில் நடவடிக்கை எடுக்கச் சொல்லியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மலக்கழிவு வருவதை கண்டு நடப்பதற்கு வழியே இல்லையா? என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்?
செய்தியாளர் : A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!