தமிழகம்

74 ஆவது குடியரசு தின விழா

51views
இன்று 74 ஆவது குடியரசு தின விழாவையும் இளம் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம்” கல்வெட்டு திறந்து வைக்க கூடலூர் எம்பி முருகேசன் மாவட்ட தலைவர் அவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக வந்து கொடியேற்றி, கல்வெட்டு திறந்துவைத்து சிறப்புரையாற்றினார்.முதலாவதாக. தேனி மாவட்டம். வடுகபட்டி பேரூர்கிளையிலும் இரண்டாவதாக கெங்குவார்பட்டி பேரூர் கிளையிலும் ஜெயமங்லம் கிராமத்திலும் கொடியேற்றி சிறப்பித்தார்கள். இதில் தலைமை. வடுகப்பட்டி அழகர் அவர்களும், மற்றும் கெங்குவார்பட்டி ராமராஜன். மற்றும் ஜெயமங்கலம் தலைவர் சிவ நடராஜன் அவர்களும். தலைமை வகித்தார்கள்,முன்னிலை Dr.ஹம்சா முகமது. மற்றும் மாநில பொதுக்குழு உறுப்பினர் மைதீன் பிச்சை அவர்களும் தேனி முனியாண்டி pcc, எஸ்சி எஸ்டி துறை இனியவன் ஆண்டிபட்டி பொதுக்குழு உறுப்பினர் பாண்டி, தாமரைகுளம் பேரூர் கிளை தலைவர் ஷேக் முஜிபுர் ரஹ்மான். அய்யாக்குட்டி,அப்துல் கரீம், மூக்கையா,ஹக்கீம், மற்றும் கட்சி நிர்வாகிகளும் பொதுமக்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!