தமிழகம்

வேலூர் மாநகராட்சி கழிவுநீரை மறு சுயற்சி செய்து பயன்படுத்துவது குறித்து ஆணையர் ஆய்வு

94views
வேலூர் மாநகராட்சி பகுதியான 4 -வது மண்டலத்தில் உள்ள நிக்சல்சன் கால்வாயில் வரும் கழிவுநீரை மறு சுயற்சி செய்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவருவது குறித்து மாநகராட்சி ஆணையர் அசோக்குமார் சென்று ஆய்வு செய்ய அதிகாரிகளை வலியுறுத்தினார்.
செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!