தமிழகம்

ஆக்சீலியம் மகளிர் கல்லூரியில் தமிழக அரசின் புதுமை பெண் 2-வது திட்டத்தில் ரூ1000 வழங்கும் திட்டம்

129views
வேலூர் அடுத்த காட்பாடி காந்திநகரில் உள்ள ஆக்சீலியம் மகளிர் கல்லூரியில் தமிழக அரசின் புதுமை பெண் 2-வது திட்டத்தில் ரூ1000 வழங்கும் திட்டத்தில் (சென்னை பட்டாபிராம் இந்துகல் லூரியில் முதல்வர் துவக்கிவைத்தார்) வேலூர் மாவட்டத்தில் உள்ள கல்லூரி மாணவிகளுக்கு ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் வழங்கினார். அருகில் மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார், மாநகராட்சி மண்டலத் தலைவர் புஷ்பலதா, கல்லூரி முதல்வர் ஜெயசாந்தி உள்ளிட்ட பலர் உள்ளனர்.
செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!