தமிழகம்

வேலூர் மாவட்ட உதயநிதிஸ்டாலின் ரசிகர் மன்றம் சார்பில் பொங்கல் முன்னிட்டு மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி

54views
வேலூர் மாவட்ட உதயநிதிஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றம் சார்பாகவேலூர் மாவட்ட அலுவலமான காட்பாடி காந்திநகரில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் இதன் மாவட்ட தலைவரும் வேலூர் மாநகராட்சி மாமன்ற திமுக உறுப்பினருமான டீட்டா சரவணன் சுமார் 500 பேருக்கு இலவசமாக மரக்கன்றுகளை தை பொங்கல் முன்னிட்டு வழங்கினார்.
செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!