தமிழகம்

தேனி மாவட்டம் மார்க்கையன்கோட்டை பேரூராட்சியில் தமிழக அரசு அறிவித்த பொங்கல் தொகுப்பு

63views
தேனி மாவட்டம் மார்க்கையன்கோட்டை பேரூராட்சியில் தமிழக அரசு அறிவித்த பொங்கல்  தொகுப்பினை பேரூராட்சி தலைவர்ஓ ஏ முருகன் தலைமையில் பொங்கல் பரிசு தொகை ரூபாய் 1000 ஆறடி உயர கரும்பு மற்றும் சர்க்கரை பச்சரிசி வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் திமுக கவுன்சிலர்கள் அனைவரும் கலந்து கொண்டனர் பொதுமக்கள் தமிழகஅரசு அறிவித்த உங்கள் தொகுப்பு மற்றும் ரூபாய் ஆயிரத்தை மகிழ்ச்சியுடன் பெற்றுச் சென்றனர்இந்த பேரூராட்சியில் 2000 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது என பேரூராட்சி தலைவர் ஓ ஏ முருகன் நம்மிடம் தெரிவித்தார் உடன் பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் கவுன்சிலர்கள் இருந்தனர்,
செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!