தமிழகம்

மாண்புமிகு முதலமைச்சரால் அறிவிக்கப்பட்ட பொது மக்களுக்கான பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் தொடக்க நிகழ்வு

43views
மாண்புமிகு முதலமைச்சரால் அறிவிக்கப்பட்ட பொது மக்களுக்கான பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் தொடக்க நிகழ்வானது கெங்கவல்லி பேரூரில் உள்ள மகாலட்சுமி நியாய விலை கடையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட கழக துணை செயலாளர் திரு.சின்னதுரை, ஒன்றிய செயலாளர் திரு. சித்தார்த்தன், பேரூர் செயலாளர் திரு. பாலமுருகன், பேரூராட்சி தலைவர் திருமதி. லோகாம்பாள், துணைத் தலைவர் திருமதி .மருதாம்பாள் நாகராஜ், அவைதலைவர் சிங்காரம்,பொதுக்குழு உறுப்பினர் திரு.சேக் மொய்தீன்,வ.ராமசாமி, வட்டாட்சியர் திரு. வெங்கடேஸ்வரன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் திரு. பிரகாஷ் ,மற்றும் கூட்டுறவு துறை அதிகாரிகளுடன் பேரூராட்சி கவுன்சிலர்களான  முருகேசன், அருண்குமார் , லதா மணிவேல்,தங்க பாண்டியன், சையது அம்சவர்தினிகுமார், சத்யா செந்தில், அமுதா,கலியம்மாள்,பொருளாளர் மூர்த்தி, நஜிர்,மற்றும் கழக நிரவாகிகள் பாலசுப்ரமணியம், செல்வ கிளின்டன்,நல்லதம்பி, ராஜேந்திரன், ஆரோக்கியசாமி, தனசேகர், சத்யராஜ்,மணிகண்டன் விழாவில் கலந்து கொண்டனர் .
செய்தியாளர் : ரா.மணிகண்டன், சேலம் மாவட்டம் – கெங்கவல்லி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!