255views

மேடையை அலங்கரிக்கும் மூத்தவர்களுக்கு நாட்டுப்புற கலைஞனாக என் வணக்கம். இரண்டு பேரின் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றிவிழா தான் இது. மாசாணம், ரியாஸ் காரி இருவருடனும் இரண்டு மாதங்களாக இப்பாடலுக்காகச் சேர்ந்து உழைத்துள்ளேன். ரியாஸ் அண்ணன் பெரிய திறமைசாலி, பாடுவார், பாடல் எழுதுவார், மதுரையில் ஒரு ஸ்டுடியோ வைத்துள்ளார். திரைத்துறையில் ஜெயிப்பதற்காக போராடிக்கொண்டிருக்கிறார் அவர் கண்டிப்பாக ஜெயிப்பார். மாசாணம் தன் சொந்தப்பணத்தைப் போட்டு அரசாங்கம் செய்ய வேண்டியதைச் செய்து கொண்டிருக்கிறார். அவருக்கு மிகப்பெரிய வாழ்த்துக்கள். பாடலும் ஒளிப்பதிவு சிறப்பாக வந்துள்ளது. ஓட்டுக்குப் பணம் வாங்காதீர்கள், ஓட்டை மதித்து பயன்படுத்துங்கள், நன்றி.
நிறுவனர் தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்கம், முனைவர் கிருஷ்ணா ராதா கிருஷ்ணன் பேசியதாவது…
எழுத்து , இயக்கம், தயாரிப்பு – மாசாணம்
You Might Also Like
“சன் ஆஃப் தஞ்சை” – இந்திய கேமிங்கின் புதிய அத்தியாயம்
தஞ்சையின் தனயன் (சன் ஆஃப் தஞ்சை) என்பது பண்டைய தென்னிந்தியாவின் சோழப் பேரரசில் அமைந்த ஒரு திறந்தவெளி அதிரடி சாகச விளையாட்டாகும். இது சென்னையைத் தளமாகக் கொண்ட...
உலக சுகாதார தினத்தை முன்னிட்டு கிரீன் குளோப் முயற்சியில், ஜூமேரா கடற்கரை பகுதியில் நடைபெற்ற தூய்மை பணி
உலக சுகாதார தினத்தை முன்னிட்டு, துபாய் மாநகராட்சி உதவியுடன் , சமூக நல அமைப்பான கிரீன் குளோப் முயற்சியில், "An Hour With Cleaning Engineer" என்னும்...
வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்வு முகாம்
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திங்களன்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்வு முகாமில் ஆட்சியர் லீலா மனுக்களை பெற்று நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். கே.எம்.வாரியார்...
வேலூரில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றக் கழகம் சார்பில் ஐம்பெரும் விழா
வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகா, ஆபிஸர்ஸ் லைன் சாலை, முஸ்லிம் அரசு மேல்நிலைப்பள்ளி கூட்ட அரங்கில், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றக் கழகம் சார்பில் ஐம்பெரும் விழா மிக...
காட்பாடி அடுத்த வரதராஜபுரத்தில் வாழ்ந்து வந்த வீட்டை திடீரென அபகரித்து இடித்ததாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு
வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, கரிகிரி, வரதராஜபுரம் பகுதியைச் சேர்ந்த ஒருவர், தாம் கடந்த 30 ஆண்டுகளாக வசித்து வந்த வீட்டை இடித்த நபர் மீது உரிய...






