தமிழகம்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது ஜனநாயகத்தை சிதைக்கும் செயல் : கண்டன அறிக்கை

562views
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்திருப்பது இந்திய ஜ்ஜனநாயகத்தை சிதைக்கும் செயல் இத்தகைய வன்மத்தை மத்திய அரசாங்கம் நிகழ்த்தியிருப்பது சர்வாதிகார போக்கையும் பழிவாங்கும் நோக்கத்தையே மோடி நிருபித்திருக்கிறார்.
அதுமட்டுமிலாமல் எந்த ஒரு ஆதாரமும் இன்றி மிரட்டி வாங்கப்பட்ட வாக்குமூலத்தை மட்டும் வைத்து அமலாக்கத்துறை முதலமைச்சர் அவர்களையே கைது செய்திருப்பது என்பது நாட்டின் நீதித்துறைய்யே கேள்விக்குறியாக்கி உள்ளது.
இது மன்னர் ஆட்சியா இராணுவ ஆட்சியா இப்படிபட்ட சர்வாதிகார பாசிச கும்பல் வேறு சாயும் காலம் விரைவில் வரும் இந்த தேர்தல் அவர்களுக்கு நல்ல பாடம் புகட்டும் சனாதன சங்கி ஆட்சி விரைவில் தூக்கி எறியப்படும்.
உடனடியாக ஆம் ஆத்மி தலைவர் விரைவில் வெளிவருவார்.  மோடியின் முகத்திரையை டெல்லி மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் மோடியின் முகத்திரை கிழித்தெறியப்படும்
மக்கள் பணியில்,
SJ.கோபால்
நிறுவனர்,தலைவர்
மக்கள் உரிமை இயக்கம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!