தமிழகம்

வேலூர் சத்துவாச்சாரியில் பாரா வாலிபால் விளையாட்டை துவக்கிவைத்த காங்கிரஸ் தலைவர் அழகிரி

81views
வேலூர் அடுத்த சத்துவாச்சாரி உள்விளையாட்டு அரங்கில் பாரா வாலிபால் மாவட்டங்களுக்கான போட்டியை தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி துவக்கிவைத்தார். இதில் யூ டி பர் ஜி.பி.முத்து மற்றும் காங்கிரஸ் கமிட்டி பிரமுகர்கள் கலந்துகொண்டனர். நாளை 08-ம் தேதி ஞாயிற்றுகிழமை இறுதி போட்டி நடைபெற்று பரிசு, சான்றிதழ் வழங்கப்படும்.

செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!